ETV Bharat / state

குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

author img

By

Published : Feb 10, 2020, 11:43 PM IST

ராமநாதபுரம்: குடும்பப் பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் இருவரின் உடல்களும் தண்ணீரில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

father-son-dead-family-problem
father-son-dead-family-problem

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலைராஜன் (55). கூலித்தொழிலாளியான இவர், தனது மகன் இளையராஜா (7) மற்றும் குடும்பத்துடன் சுடுகாட்டன்பட்டியில் வசித்துவந்தார். இந்நிலையில், மலைராஜனுக்கும், அவரது மனைவி மாரீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதனால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறும் மலைராஜன், மகன் இளையராஜாவையும் உடன் அழைத்துச் செல்வார். உறவினர்கள் வீட்டில் ஒரு சில நாள்கள் தங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்புவார். இந்நிலையில், மனைவியிடன் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் மகனுடன், மலைராஜன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களும் மீட்பு

இந்நிலையில், இருவரின் உடல்கள் சுடுகாட்டன்பட்டி தரவை அருகே தண்ணீரில் மிதந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டனர். இறப்பிற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலைராஜன் (55). கூலித்தொழிலாளியான இவர், தனது மகன் இளையராஜா (7) மற்றும் குடும்பத்துடன் சுடுகாட்டன்பட்டியில் வசித்துவந்தார். இந்நிலையில், மலைராஜனுக்கும், அவரது மனைவி மாரீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதனால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறும் மலைராஜன், மகன் இளையராஜாவையும் உடன் அழைத்துச் செல்வார். உறவினர்கள் வீட்டில் ஒரு சில நாள்கள் தங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்புவார். இந்நிலையில், மனைவியிடன் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் மகனுடன், மலைராஜன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களும் மீட்பு

இந்நிலையில், இருவரின் உடல்கள் சுடுகாட்டன்பட்டி தரவை அருகே தண்ணீரில் மிதந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டனர். இறப்பிற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயற்சி

Intro:இராமநாதபுரம்
பிப்.10


இராமேஸ்வரத்தில் குடும்ப பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறிய தந்தை, மகன் உடல் தண்ணீரில் பிணமாக மீட்புBody:இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலைராஜன், 55. கூலித்தொழிலாளி. இவரது மகன் இளையராஜா, 7. இவர் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். குடும்பத்துடன்
சுடுகாட்டன்பட்டியில் வசித்து வந்தார். மலைராஜனுக்கும், அவரது மனைவி மாரீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும் மலைராஜன், மகன் இளையராஜாவையும் உடன் அழைத்துச் செல்வார். உறவினர்கள் வீட்டில் ஒரு சில நாட்கள் தங்கி விட்டு மீண்டும் வீடு திரும்புவார். இந்நிலையில், மனைவியிடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் மகனுடன், மலைராஜன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், இருவரின் உடல்கள் சுடுகாட்டம்பட்டி தரவை அருகே தண்ணீரில் கிடந்தன. இது குறித்து தகவலறிந்த இராமேஸ்வரம் நகர் போலீசார் , இருவரின் உடல்களை மீட்டனர். இறப்பிற்கான காரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.