ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று (மே.5) ஒரே நாளில் புதிதாக 260 பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் புதிதாக 260 பேருக்கு கரோனா பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 260 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![ராமநாதபுரத்தில் புதிதாக 260 பேருக்கு கரோனா பாதிப்பு ராமநாதபுரத்தில் புதிதாக 260பேருக்கு கரோனா உறுதி அச்சத்தில் மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11657277-973-11657277-1620283249013.jpg?imwidth=3840)
இதனையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1262 ஆக அதிகரித்துள்ளது. 145 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் வேகமாக நிரம்ப துவங்கி உள்ளது.
![ராமநாதபுரத்தில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-07-corona-updates-260-new-cases-counted-pic-script-tn10040_05052021222033_0505f_1620233433_294.jpeg)
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று (மே.5) ஒரே நாளில் புதிதாக 260 பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1262 ஆக அதிகரித்துள்ளது. 145 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் வேகமாக நிரம்ப துவங்கி உள்ளது.
![ராமநாதபுரத்தில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-07-corona-updates-260-new-cases-counted-pic-script-tn10040_05052021222033_0505f_1620233433_294.jpeg)
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.