ETV Bharat / state

ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்- புதுக்கோட்டையில் பரபரப்பு - government staffs protest

புதுக்கோட்டை: துணை வட்டாட்சியர் அலுவலர்களை நியமிக்கக்கோரி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர்  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

pudukottai government staffs protest
author img

By

Published : Sep 23, 2019, 3:17 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் அலுவலர்களை நியமிக்கக்கோரி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் முந்நூறுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் திருமலை பேசுகையில், "துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வெகு நாட்களாகின்றன. ஆயினும் துணை வட்டாட்சியர்களுக்கான பணியிடங்களை நிரப்பாமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்

துணை வட்டாட்சியரை நிரப்பாவிட்டாலும், தற்காலிகமான பதவி உயர்வையாவது அளிக்க வேண்டுகிறோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் தடைசெய்தது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் அலுவலர்களை நியமிக்கக்கோரி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் முந்நூறுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் திருமலை பேசுகையில், "துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வெகு நாட்களாகின்றன. ஆயினும் துணை வட்டாட்சியர்களுக்கான பணியிடங்களை நிரப்பாமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்

துணை வட்டாட்சியரை நிரப்பாவிட்டாலும், தற்காலிகமான பதவி உயர்வையாவது அளிக்க வேண்டுகிறோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் தடைசெய்தது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்!

Intro:துணை வட்டாட்சியர் அலுவலர்களை நியமிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சுமார் 300 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...


Body:இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் திருமலை தெரிவித்ததாவது,

துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வெகு நாட்களாகியும் இன்னும் துணை வட்டாட்சியர் காண பணியிடங்கள் நிரப்பப்படாமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது இதனால் அனைத்து மக்களுக்கும் சான்றிதழ்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது துணை வட்டாட்சியர் அலுவலர்களை நியமித்து தான் விரைவில் மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெறும் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தடை செய்தது கண்டிக்கத்தக்கது அதனால் உடனடியாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.