ETV Bharat / state

குன்னம் அருகே இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை!

author img

By

Published : Oct 5, 2019, 1:33 PM IST

பெரம்பலூர்: குன்னம் அருகே இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞன்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் பகுதியில் லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான வயல் இருக்கிறது. அங்குள்ள மரமொன்றில், அகரம் சீகூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ராஜா (29) தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இன்று காலை வழக்கம்போல் தனது வயலுக்குச் சென்ற லோகநாதன், அங்கு தூக்கிட்டு ஒருவர் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்பு, இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் அங்கிருந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை - கிருஷ்ணகிரி அருகே துயரச்சம்பவம்!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் பகுதியில் லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான வயல் இருக்கிறது. அங்குள்ள மரமொன்றில், அகரம் சீகூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ராஜா (29) தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இன்று காலை வழக்கம்போல் தனது வயலுக்குச் சென்ற லோகநாதன், அங்கு தூக்கிட்டு ஒருவர் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்பு, இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் அங்கிருந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை - கிருஷ்ணகிரி அருகே துயரச்சம்பவம்!

Intro:பெரம்பலூர் அருகே ஆற்றங்கரை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.குன்னம் போலீசார் விசாரணைBody:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் வெள்ளாற்றங்கரை ஒட்டிய பகுதியில் லோகநாதன் என்பவரது வயல் பகுதியில் அகரம் சீகூர் கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரது மகன் ராஜா (வயது 29) மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்
இன்று காலை லோகநாதன் தனது வயலுக்கு வந்து பார்த்த போது தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரிய வந்ததை அடுத்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.
குன்னம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.Conclusion:தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.