ETV Bharat / state

கர்நாடகாவில் நிகழும் குழப்பத்திற்கு ராகுல் காந்திதான் காரணம் - தமிழிசை !

பெரம்பலூர் : கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும்தான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Jul 10, 2019, 6:12 PM IST

கர்நாடகாவில் நிகழும் குழப்பத்திற்கு ராகுல் காந்தி தான் காரணம் - தமிழிசை அதிரடி!

பெரம்பலூர், சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அக்கட்சியின் கோட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடகாவில் நிகழும் குழப்பத்திற்கு ராகுல் காந்தி தான் காரணம் - தமிழிசை அதிரடி!

இந்த கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும்தான் காரணம். ராகுல் காந்தி மீது ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இழந்ததன் காரணமாகத்தான், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் தமிழ் மொழியை திமுகதான் குத்தகை எடுத்து உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெரம்பலூர், சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அக்கட்சியின் கோட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடகாவில் நிகழும் குழப்பத்திற்கு ராகுல் காந்தி தான் காரணம் - தமிழிசை அதிரடி!

இந்த கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும்தான் காரணம். ராகுல் காந்தி மீது ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இழந்ததன் காரணமாகத்தான், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் தமிழ் மொழியை திமுகதான் குத்தகை எடுத்து உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Intro:கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு காரணம் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் தான் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரம்பலூரில் பேட்டி


Body:பெரம்பலூர் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்திற்கு பின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் செய்தியாளர்களிடம் கூறியதாவது கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்தி தான் காரணம் எனவும் ராகுல் காந்தி மீது ஒட்டுமொத்த மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் எனவும் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இழந்ததன் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் தமிழ்நாட்டில் தமிழுக்கு திமுக தான் குத்தகை எடுத்து உள்ளதா என கேள்வி எழுப்பினார்


Conclusion:இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி கோட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.