ETV Bharat / state

கந்துவட்டிக் கும்பலிடமிருந்து காப்பாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

author img

By

Published : Jun 4, 2019, 9:21 AM IST

பெரம்பலூர்: கந்து வட்டிக் கும்பலிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு தொண்டமாந்துறையைச் சேர்ந்த தம்பதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலரிடம் மனு அளித்தனர்

தொண்டமாந்துறை சேர்ந்த தம்பதி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு செல்லப்பாண்டி என்ற மனைவியும் ஸ்வேதா, நிவேதா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே குடும்ப செலவிற்காக தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவரிடம் 2014ஆம் ஆண்டு மே மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்யை வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.

இவற்றில் பாதி ரூபாயை திருப்பி செலுத்திய பின்னரும், சந்திரா பொய்யான கணக்குகளை கூறி மேலும் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டுமென கூலி ஆட்களை வைத்து மிரட்டியுள்ளார்.

இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ராமச்சந்திரன் செல்லப்பாண்டி தம்பதியினர் கந்துவட்டி கும்பலிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு செல்லப்பாண்டி என்ற மனைவியும் ஸ்வேதா, நிவேதா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே குடும்ப செலவிற்காக தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவரிடம் 2014ஆம் ஆண்டு மே மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்யை வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.

இவற்றில் பாதி ரூபாயை திருப்பி செலுத்திய பின்னரும், சந்திரா பொய்யான கணக்குகளை கூறி மேலும் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டுமென கூலி ஆட்களை வைத்து மிரட்டியுள்ளார்.

இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ராமச்சந்திரன் செல்லப்பாண்டி தம்பதியினர் கந்துவட்டி கும்பலிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Intro:கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக பாதுகாப்பு கேட்டு தம்பதியினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலரிடம் மனு அளித்தனர்


Body:பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவருக்கு செல்லப்பாண்டி என்ற மனைவியும் ஸ்வேதா நிவேதா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் இதனிடையே குடும்ப செலவிற்காக தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்துவரும் சந்திரா என்பவரிடம் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார் இந்நிலையில் கடந்த 2018 வரை வாங்கிய கடனுக்காக ஒரு லட்ச ரூபாய் சந்திராவிடம் கொடுத்துள்ளார் மீதி பணம் 50000 மட்டும் மட்டுமே கடன் கொடுக்க வேண்டி உள்ளது இதனிடையே தாங்கள் 50 ஆயிரம் மட்டுமே கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்து சந்திரா பல்வேறு வட்டித்தொகை கைகளை உயர்த்தி 4 லட்சத்து ஐம்பதாயிரம் தர வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் கூலி ஆட்களை வைத்து பணத்தை பெற்று வரச் சொல்லியும் கூறப்படுகிறது இதனிடையே சந்திராவிடம் வேலை செய்யும் கூலி ஆட்கள் மற்றும் இந்த பகுதியில் உள்ள ரவுடிகள் சில பேர் சேர்ந்து வட்டிக்கு பணம் வாங்கிய ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து விட்டதாகவும் குடும்பத்தை அழைத்து விடுவதாகவும் மேலும் செல்லுமிடமெல்லாம் வழிமறித்து பணம் கேட்டு துன்புறுத்தியதாக கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது மேலும் தாங்கள் பணம் முழுவதையும் கொடுப்போம் என்று சொல்லி மிரட்டி எடுத்த வீடியோவை ஊர் பொதுமக்களிடம் காட்டி காட்டி தங்களை வேதனைக்கு உள்ளாக்குவதாக தெரிவித்தனர்


Conclusion:மேலும் இந்த கந்து வட்டி கும்பல் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள காவல்துறையினர் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தொடர்ந்து தந்துவிட்டு கும்பலிடமிருந்து துன்புறுத்தல் அதிகமாயிருந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என வேதனையுடன் தெரிவித்தனர் ராமச்சந்திரன் செல்லப்பாண்டி தம்பதியினர் மேலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களது கந்துவட்டி கும்பல் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலரிடம் மனு அளித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.