ETV Bharat / state

கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடங்கள்; மத்திய அமைச்சர் திறந்து வைப்பு - Ramesh Pokhriyal

பெரம்பலூர்: கேந்திரிய வித்யாலயா பள்ளியின் புதிய கட்டடங்களை காணொளி காட்சி மூலம் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் திறந்து வைத்தார்.

kendriya-vidyalaya-school
author img

By

Published : Oct 11, 2019, 5:29 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 5.5 ஏக்கர் பரப்பளவில் 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஆயிரத்து 200 மாணவர்கள் பயிலும் வகையில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடங்கள் திறப்பு

பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் திறப்பு விழா கல்வெட்டினைத் திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...

சேலத்தில் களைகட்டிய அறிவியல் கண்காட்சி!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 5.5 ஏக்கர் பரப்பளவில் 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஆயிரத்து 200 மாணவர்கள் பயிலும் வகையில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடங்கள் திறப்பு

பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் திறப்பு விழா கல்வெட்டினைத் திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...

சேலத்தில் களைகட்டிய அறிவியல் கண்காட்சி!

Intro:பெரம்பலூரில் "கேந்திரிய வித்யாலயா பள்ளி புதிய கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. Body:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் மத்திய அரசின் கல்வி நிறுவனமான "கேந்திரிய வித்யாலயா " பள்ளிக்கு 5.5 ஏக்கர் பரப்பளவில் 18 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 1200 மாணவர்கள் பயிலக் கூடிய அளவில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டது.
இன்று பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஹாங்க் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் T. R பாரிவேந்தர் திறப்பு விழா கல்வெட்டினை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்Conclusion:இந்நிகழ்வில் மாணவர்கள் உள்ளிட்ட Uலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.