ETV Bharat / state

முட்புதரிலிருந்து எடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பலனின்றி மரணம் - பச்சிளங்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெரம்பலூர்:  சிறுவாச்சூர் அருகே நேற்று மாலை முட்புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தது.

perambalur
author img

By

Published : Sep 11, 2019, 2:22 PM IST

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகேயுள்ள அய்யலூர் சாலையில் நேற்று மாலை முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை ஒன்றில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டதுள்ளது. அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் பச்சிளம் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு மூட்டையை பிரித்து பார்த்தபோது பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தை ஒன்று இருந்தது.

சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பச்சிளங்குழந்தை

இதனையடுத்து உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த அவசர ஊர்தியில் பச்சிளம் குழந்தை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்பச்சிளம் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குழந்தை முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட செய்தியிலிருந்தே மீளாத மக்கள், உயிரிழந்த செய்தியைக் கேட்டு சோகத்தில் ஆழ்ந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகேயுள்ள அய்யலூர் சாலையில் நேற்று மாலை முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை ஒன்றில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டதுள்ளது. அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் பச்சிளம் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு மூட்டையை பிரித்து பார்த்தபோது பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தை ஒன்று இருந்தது.

சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பச்சிளங்குழந்தை

இதனையடுத்து உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த அவசர ஊர்தியில் பச்சிளம் குழந்தை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்பச்சிளம் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குழந்தை முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட செய்தியிலிருந்தே மீளாத மக்கள், உயிரிழந்த செய்தியைக் கேட்டு சோகத்தில் ஆழ்ந்தனர்.

Intro:பெரம்பலூரில் நேற்றுமாலை முட்புதருக்குள் கண்டெடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தை இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


Body:பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அய்யலூர் சாலையில் நேற்று மாலை முட்புதரில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது அதில் குழந்தை அழும் சத்தம் வரவே அப்பகுதியில் வழியே சென்ற பொதுமக்கள் சாக்கு மூட்டையில் பிரித்து பார்த்தபோது அதில் பிறந்த சில மணி நேரங்கள் ஆன ஆண் குழந்தை இருந்துள்ளது இதனிடையே உடனடியாக பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட இச்சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆன் பச்சிளம் குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது


Conclusion:பிறந்த சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற நபர் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.