நாமக்கல்லில் இன்று (டிச. 14) அதிகாலை முதலே கடும் மூடுபனி இருந்துவருகிறது. இதனால் காலை 9 மணி வரை இந்தப் பனிப்பொழிவு நீடித்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.
![பனி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-heavy-snow-fall-people-struggle-script-vis-tn10043_14122020085051_1412f_1607916051_978.jpg)
![பனி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-heavy-snow-fall-people-struggle-script-vis-tn10043_14122020085051_1412f_1607916051_539.jpg)
![பனி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-heavy-snow-fall-people-struggle-script-vis-tn10043_14122020085051_1412f_1607916051_323.jpg)
நாமக்கல்லில் இன்று (டிச. 14) அதிகாலை முதலே கடும் மூடுபனி இருந்துவருகிறது. இதனால் காலை 9 மணி வரை இந்தப் பனிப்பொழிவு நீடித்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.
நாமக்கல்லில் இன்று (டிச. 14) அதிகாலை முதலே கடும் மூடுபனி இருந்துவருகிறது. இதனால் காலை 9 மணி வரை இந்தப் பனிப்பொழிவு நீடித்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.