ETV Bharat / state

தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி போராட்டம் - நாமக்கலில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

நாமக்கல்: தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொசவம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

protest
author img

By

Published : Oct 18, 2019, 3:00 PM IST

தமிழ்நாடு முழுவதும் தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை அந்த பிரிவை சேர்ந்த மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல் கொசவம்பட்டியில் தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கக் கோரி 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தினர்.

கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கவில்லை எனில் தீவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்: 'சாதிய உள்பிரிவுகளை ஒன்றிணைங்க...!' - போர்க்கொடி உயர்த்தும் நாங்குநேரி வாசிகள்!

தமிழ்நாடு முழுவதும் தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை அந்த பிரிவை சேர்ந்த மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல் கொசவம்பட்டியில் தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கக் கோரி 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தினர்.

கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கவில்லை எனில் தீவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்: 'சாதிய உள்பிரிவுகளை ஒன்றிணைங்க...!' - போர்க்கொடி உயர்த்தும் நாங்குநேரி வாசிகள்!

Intro:தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொசவம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு ஏற்றி போராட்டம்



Body:தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொசவம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு ஏற்றி போராட்டம்


தமிழகம் முழுவதும் தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்க கோரி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் கொசவம்பட்டியில் தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்க கோரி 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடிகளை ஏற்றியும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை  எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழக அரசு தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கவில்லை எனில் தீவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.




Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.