ETV Bharat / state

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு: நகைக் கடைகள் அடைப்பு! - டெல்லி விவசாயிகள் போராட்டம்

நாமக்கல்: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நகைக் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை இன்று ஒரு நாள் அடைத்து பாரத் பந்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

jewelry shops
jewelry shops
author img

By

Published : Dec 8, 2020, 3:11 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடந்த 12 நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடுமுழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நாமக்கல் நகர் பகுதி கடைவீதியில் செயல்பட்டு வரும் 150-க்கும் மேற்பட்ட நகைக் கடை உரிமையாளர் தங்களின் கடைகளை அடைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடந்த 12 நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடுமுழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நாமக்கல் நகர் பகுதி கடைவீதியில் செயல்பட்டு வரும் 150-க்கும் மேற்பட்ட நகைக் கடை உரிமையாளர் தங்களின் கடைகளை அடைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.