மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா மருதம்பள்ளம் கீழவெளியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ஐயப்பன் (22), செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை வீட்டில் இருந்து ஐயப்பன் கடத்திச்சென்றுள்ளார். பின் மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.
![பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு ஒருவர் கைது youth arrest in pocso act for sexual harassment pocso act sexual harassment crime news mayiladuthurai news mayiladuthurai latest news youth arrest in pocso act for sexual harassment in mayiladuthurai மயிலாடுதுறை செய்திகள் பாலியல் வன்புணர்வு போக்சோ மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் வன்புணர்வு குற்றச் செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12555543_pocso.png)