ETV Bharat / state

கோயில் யானை உயிரிழப்பு! சோகத்தில் மக்கள்! - Elephant deaths at Thiruppugalur Agniswarar Temple

நாகை: திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் யானை உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் யானை உயிரிழப்பு! சோகத்தில் மக்கள்!
author img

By

Published : Oct 22, 2019, 6:36 AM IST

நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் நிர்வாகம் 70 வயதுள்ள சூலிகாம்பாள் என்ற யானையை பராமரித்து வந்தது. இந்த யானை ஒவ்வொரு ஆண்டும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு சென்று வருவது வழக்கம்.

ஆனால், இந்த யானையை வயதான காரணத்தால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நலவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை. இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறை சூலிகாம்பாள் யானைக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வந்தது.

70 வயதானாலும் சூலிகாம்பாள் யானையின் பல், கால்நகங்கள், தோல், கண்பார்வை, ஜீரணசக்தி ஆகியவை நன்றாகவே இருந்தன. இந்த சூழலில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சூலிகாம்பாள் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் நிர்வாகம் 70 வயதுள்ள சூலிகாம்பாள் என்ற யானையை பராமரித்து வந்தது. இந்த யானை ஒவ்வொரு ஆண்டும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு சென்று வருவது வழக்கம்.

ஆனால், இந்த யானையை வயதான காரணத்தால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நலவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை. இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறை சூலிகாம்பாள் யானைக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வந்தது.

70 வயதானாலும் சூலிகாம்பாள் யானையின் பல், கால்நகங்கள், தோல், கண்பார்வை, ஜீரணசக்தி ஆகியவை நன்றாகவே இருந்தன. இந்த சூழலில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சூலிகாம்பாள் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க :

அகழியில் விழுந்து ஆண் யானை பலி!

Intro:திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் யானை
சூலிகாம்பாள் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு.
Body:திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் யானை
சூலிகாம்பாள் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு.


நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் 70 வயதான சூலிகாம்பாள் என்ற யானையை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகின்றனர். இந்த யானை ஒவ்வொரு ஆண்டும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு சென்று வந்தது. ஆனால் இந்த யானைக்கு வயதான காரணத்தால் கடந்த 2017- ம் ஆண்டு முதல் நலவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை.

இந்நிலையில் சூலிகாம்பாள் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வந்தது.

சூலிகாம்பாள் யானை 70 வயதானாலும் பல், கால்நகங்கள், தோல், கண்பார்வை, ஜீரணசக்தி ஆகியவை நன்றாக இருந்துள்ளது. இந்த சூழலில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சூலிகாம்பாள் யானை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்து.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் கோவில் யானை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.