ETV Bharat / state

தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ!

author img

By

Published : Jan 10, 2020, 8:22 PM IST

நாகை: பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பை தரங்கம்பாடி தாலுகா குடும்ப அட்டைதாரர்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் வழங்கினார்.

தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ!
தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ!


தமிழ்நாட்டில் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சை அரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புத் திட்டம் நேற்று முதல் தொடங்கபட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ!

இதையும் படிங்க:

விராலிமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி - முகூர்த்தக்கால் நட்டுவைத்த அமைச்சர்


தமிழ்நாட்டில் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சை அரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புத் திட்டம் நேற்று முதல் தொடங்கபட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ!

இதையும் படிங்க:

விராலிமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி - முகூர்த்தக்கால் நட்டுவைத்த அமைச்சர்

Intro:தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் 57 ஆயித்து 144 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு. பல்வேறு பகுதிகளில் பூம்புகார் எம்.எல்.ஏ வழங்கினார்.Body:தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களான பச்சை அரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய,; கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.1000 ரொக்கம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டம் நேற்று முதல் தொடங்க்;பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இன்று பொறையாரில் நடந்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டத்தினை பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். அவர் தொடர்ந்து திருக்களாச்சேரி, இலுப்பூர், உத்திரங்குடி ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கினார். தரங்கம்பாடி தாலுக்காவில் 57 ஆயிரத்து 144 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.