ETV Bharat / state

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய ஆவணித்திருவிழா! - அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில்

நாகை: அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பால்குடம் சுமந்து வரும் பக்தர்கள்
author img

By

Published : Sep 15, 2019, 6:03 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா 6ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய ஆவணித்திருவிழா

மேலும் இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா 6ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய ஆவணித்திருவிழா

மேலும் இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Intro:நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை சுமந்து வந்து நேர்த்திகடன் நிறைவேற்றம்.Body:நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை சுமந்து வந்து நேர்த்திகடன் நிறைவேற்றம்.
தேரோட்டத்தில் பக்தர்கள் கோலாட்டமும், கும்மியும் அடித்தும் பக்தி பரவசம்:


நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆவணித் திருவிழா 6 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாள் தோரும் அம்பாள் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இதையடுத்து இன்று இக்கோவிலின்அம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக டாட்டாநகர் , வலம்புரி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் மேளதாள வாத்தியங்களுடன் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பெண்கள் மஞ்சலாடையுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். அப்போது பெண்
பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோலாட்டமும், கும்மியும் அடித்து திருவிழாவை சிறப்பித்தனர். பின்னர்
அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டனர். முன்னதாக நடைபெற்ற அம்பாள் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.