ETV Bharat / state

8 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

நாகை: மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் 115 பயனாளிகளுக்கு எட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

author img

By

Published : Feb 13, 2020, 11:40 AM IST

People welfare schemes Nagai
People welfare schemes Nagai

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவாளப்புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வருவாய்துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண் இடுபொருட்கள், திருமண உதவி தொகை என எட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 114 பயணாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர்

மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முன்னதாக முகாமில் நெகிழி ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுக்கும் முறை, வேளாண்மை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: '20 ஆயிரம் பேரில் ஒருவருக்கு தொழுநோய் பாதிப்பு' - ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவாளப்புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வருவாய்துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண் இடுபொருட்கள், திருமண உதவி தொகை என எட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 114 பயணாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர்

மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முன்னதாக முகாமில் நெகிழி ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுக்கும் முறை, வேளாண்மை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: '20 ஆயிரம் பேரில் ஒருவருக்கு தொழுநோய் பாதிப்பு' - ஆட்சியர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.