ETV Bharat / state

நாகை, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி

author img

By

Published : Feb 10, 2020, 7:44 AM IST

நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் மற்றும்0 பல்வேறு கட்சியினர் குத்தாலத்தில் கண்டன பேரணி நடத்தினர்.

muslims protest in nagapattinam against CAA
muslims protest in nagapattinam against CAA

நாகை மாவட்டம் குத்தாலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் குத்தாலம் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

குத்தாலம் தேரடி மெயின் ரோட்டில் தொடங்கிய பேரணியில் இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

குத்தாலத்தில் கண்டன பேரணி

இதில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி என பல்வேறு கட்சியினரைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணா நதியை தூய்மைபடுத்த 'மானா கிருஷ்ணா' திட்டம்

நாகை மாவட்டம் குத்தாலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் குத்தாலம் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

குத்தாலம் தேரடி மெயின் ரோட்டில் தொடங்கிய பேரணியில் இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

குத்தாலத்தில் கண்டன பேரணி

இதில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி என பல்வேறு கட்சியினரைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணா நதியை தூய்மைபடுத்த 'மானா கிருஷ்ணா' திட்டம்

Intro:குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் பேரணி.
         Body:குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் பேரணி.
         

நாகை மாவட்டம் குத்தாலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் குத்தாலம் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் தேரடி மெயின் ரோட்டில் தொடங்கிய பேரணியில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இதில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.