ETV Bharat / state

பேருந்து ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற மூவிங் கியர் விழிப்புணர்வு! - பேருந்து ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற மூவிங் கியர் விழிப்புணர்வு

நாகப்பட்டினம் : மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற மூவிங் கியர் விழிப்புணர்வு பயிற்சியில் பேருந்து நிலையத்தில் முதல் கியரில் மட்டுமே பேருந்தை இயக்க அறிவுறுத்தப்பட்டது.

மூவிங் கியர் விழிப்புணர்வு
author img

By

Published : Sep 28, 2019, 8:03 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கு முதல் கியரை பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பாக நடைபெற்றது.

பேருந்து ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற மூவிங் கியர் விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து மேலாண் இயக்குநர் அறிவுறுத்தலின் பெயரில் நாகை கோட்ட மேலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தில் முதல் கியரை பயன்படுத்தி மட்டுமே பேருந்தை இயக்க வேண்டும், முதல் கியரில் இயக்குவதால்; பயணிகள் நடந்தே சென்று பேருந்தில் ஏறமுடியும் என்றும், இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுவதாகவும், டீசலுக்கான செலவினம் குறையும், என்றும் விழிப்புணர்வு பயிற்சியில் செயல்முறை விளக்கத்துடன் அறிவுறுத்தப்பட்டது. இதில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மற்றும் 12 ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கு முதல் கியரை பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பாக நடைபெற்றது.

பேருந்து ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற மூவிங் கியர் விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து மேலாண் இயக்குநர் அறிவுறுத்தலின் பெயரில் நாகை கோட்ட மேலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தில் முதல் கியரை பயன்படுத்தி மட்டுமே பேருந்தை இயக்க வேண்டும், முதல் கியரில் இயக்குவதால்; பயணிகள் நடந்தே சென்று பேருந்தில் ஏறமுடியும் என்றும், இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுவதாகவும், டீசலுக்கான செலவினம் குறையும், என்றும் விழிப்புணர்வு பயிற்சியில் செயல்முறை விளக்கத்துடன் அறிவுறுத்தப்பட்டது. இதில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மற்றும் 12 ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Intro:மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற மூவிங் கியர் விழிப்புணர்வுப் பயிற்சியில் பேருந்து நிலையத்தில் முதல் கியரில் மட்டுமே பேருந்தை இயக்க அறிவுறத்தல் செய்யப்பட்டது:- Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கு முதல் கியரை பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து மேலாண் இயக்குநர் அறிவுறுத்தலின் பெயரில் நாகை கோட்ட மேலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தில் முதல் கியரை பயன்படுத்தி மட்டுமே பேருந்தை இயக்க வேண்டும், முதல் கியரில் இயக்குவதால்; பயணிகள் நடந்தே சென்று பேருந்தில் ஏறமுடியும் என்றும், இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுவதாகவும், டீசலுக்கான செலவினம் குறையும், என்றும் விழிப்புணர்வு பயிற்சியில் செயல்முறை விளக்கத்துடன் அறிவுறுத்தப்பட்டது. இதில்; போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் 12 ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி:- ஸ்ரீதர் - அரசு பேருந்து பணிமனை நாகை கோட்ட மேலாளர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.