ETV Bharat / state

திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகையில் பேச்சு. - Anna birthday meet in Nagapatinam

நாகப்பட்டினம்: திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

dmk-politicians
author img

By

Published : Sep 17, 2019, 1:57 PM IST

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில், நேற்று நாகையிலுள்ள அவுரி திடலில் நடைபெற்றது. திருமருகள் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன்,

"திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை, தற்போது முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நடத்துவதற்காக தற்போது ஹிந்தி மொழியை கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு போதும், யாராலும் இந்தியைத் திணிக்க முடியாது, தமிழர்களின் விருப்பமின்றி ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை பெற்ற மாநிலம் தமிழ்நாடு" என்றார்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேலும் பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை ஸ்டாலின் சொல்லி வருவதாகவும், ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும் வெளிநாடு சென்றார், அவரும் எடப்பாடியை போன்று கோட், சூட் அணிந்து கண்ணாடி அணிந்து கொண்டு தான் சென்றார் என்பதை மறந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பார்க்க

அமமுகவினரை தூண்டில்போட்டுப் பிடிக்கும் எதிர்க்கட்சி- டிடிவி குற்றச்சாட்டு

இந்தித் திணிப்பு வேற்றுமையில் ஒற்றுமைக்கு எதிரானது - முழங்கிய ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில், நேற்று நாகையிலுள்ள அவுரி திடலில் நடைபெற்றது. திருமருகள் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன்,

"திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை, தற்போது முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நடத்துவதற்காக தற்போது ஹிந்தி மொழியை கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு போதும், யாராலும் இந்தியைத் திணிக்க முடியாது, தமிழர்களின் விருப்பமின்றி ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை பெற்ற மாநிலம் தமிழ்நாடு" என்றார்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேலும் பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை ஸ்டாலின் சொல்லி வருவதாகவும், ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும் வெளிநாடு சென்றார், அவரும் எடப்பாடியை போன்று கோட், சூட் அணிந்து கண்ணாடி அணிந்து கொண்டு தான் சென்றார் என்பதை மறந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பார்க்க

அமமுகவினரை தூண்டில்போட்டுப் பிடிக்கும் எதிர்க்கட்சி- டிடிவி குற்றச்சாட்டு

இந்தித் திணிப்பு வேற்றுமையில் ஒற்றுமைக்கு எதிரானது - முழங்கிய ஸ்டாலின்

Intro:திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் - அமைச்சர் ஓ. எஸ்.மணியன் நாகையில் பேச்சு.


Body:திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் - அமைச்சர் ஓ. எஸ்.மணியன் நாகையில் பேச்சு.

பேரறிஞர் அண்ணாவின் 111- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நாகை அவுரி திடலில், திருமருகள் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன், திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை என்றும் தற்போது முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நடத்துவதற்காக தற்போது ஹிந்தி மொழியை கையில் எடுத்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் ஒரு போதும் ,யாராலும் இந்தியை திணிக்க முடியாது என்றும், தமிழ் பேசுவார்கள் விரும்பாதவரை ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை பெற்ற மாநிலம் தமிழ்நாடு எனவும், அதனால் யார் நினைத்தாலும் இந்தியை தமிழகத்தில் கொண்டுவரமுடியாது மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை ஸ்டாலின் செய்து வருவதாகவும், ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும் வெளிநாடு சென்றார், அவரும் எடப்பாடியை போன்று கோட், சூட் அணிந்து கண்ணாடி அணிந்து கொண்டு சென்றார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தனியாக சென்றார் எனவும், ஆனால் கருணாநிதி தனது கட்டின மனைவியை தவிர்த்து வேறொரு பெண்ணுடன் சென்றார் என்றும், திரும்ப வருகையில் விமான நிலையத்தில் கஸ்டம் அதிகாரிகள் அவர் கொண்டுவந்த பொருட்களை பறிமுதல் செய்தார்கள் என்று விமர்சனம் செய்தவர், மத்திய அரசிடம் தமிழக அரசு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டது என்றும் மத்திய அரசை கண்டு எடப்பாடி அரசு அஞ்சுவதாக ஸ்டாலின் கூறிவருகிறார் . ஆனால், காவேரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு ஏனோதானோ என்று செயல்பட்டு இருந்தபோது முதலமைச்சர் எடப்பாடி உச்ச நீதிமன்றத்தை அணுகி மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார் என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையை சொல்லியதாலையே நாங்கள் தோல்வி அடைந்து விட்டதாகவும் , எது நடக்காதோ ஏதும் முடியாதோ அது போன்ற வாக்குறுதிகளை மக்களிடம் கூறி திமுக வெற்றி பெற்றதாக அவர் விமர்சனம் செய்தார்.

மேலும், தொடர்ந்து பேசியவர், நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற முடியாவிட்டாலும் ஒரு நிம்மதி ஏற்பட்டு விட்டது என்றும்,அதிமுக வை போலவே வேட்டி அணிந்து கொண்டு பல வாய் சவுடால் களை சொல்லிக் கொண்டு திரிந்த அமுமுக செல்லாத ஓட்டுக்களைவிட குறைவான ஓட்டிகளுக்கு ஆளாகி ஒழிந்து, தொலைந்து போய்விட்டது என கிண்டலடித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.