ETV Bharat / state

மின் கட்டண உயர்வை கைவிடக் கோரி சிம்னி விளக்கு ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மின் கட்டண உயர்வை கைவிடக் கோரி கையில் சிம்னி விளக்கு ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

author img

By

Published : Jul 29, 2022, 7:32 PM IST

Updated : Jul 29, 2022, 10:55 PM IST

எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற இரட்டை கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் பைசல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் சிம்னி விளக்கு ஏந்தி மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

s

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம், தமிழர் உரிமை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் வீட்டை விட்டு வெளியேறிய நபர்: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரில் மீட்பு

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற இரட்டை கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் பைசல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் சிம்னி விளக்கு ஏந்தி மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

s

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம், தமிழர் உரிமை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் வீட்டை விட்டு வெளியேறிய நபர்: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரில் மீட்பு

Last Updated : Jul 29, 2022, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.