ETV Bharat / state

சட்டம், ஓழுங்கு குறித்து பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Nov 12, 2019, 9:18 PM IST

மதுரை: மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் அரசின் இரண்டாண்டு சாதனையை எடுத்துகூறும் வகையில் நடைபெறும் தொடர் ஜோதி நடைபயண தொடக்க விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர்கள்

மதுரை மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில், தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனையை எடுத்துக்கூறும் வகையில் தொடர் ஜோதி நடைபயணம் மாவட்டத்தின் பத்து இடங்களில் நடைபெற்றது. இதை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் ஜோதியாக இந்த தொடர் ஜோதி நடை பயணத்தில் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. ஏன் இந்த விவரங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நிலத்தடி நீர்மட்டம் சென்னையில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதற்கு குடிமராமத்து பணிகள்தான் காரணம். தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாக விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பது இல்லை. அது முதலமைச்சர் பழனிசாமி நோக்கி வருகின்ற வெற்றிடமாக மாறியுள்ளது. முதலமைச்சர் அனுமதி கொடுத்தால் பிரதமர் மோடியை அழைத்து வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திக் காட்டுவேம்’ என்றார்.

அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற தொடர் ஜோதி நடைபயண தொடக்க விழா

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘இந்த ஆட்சி ஆளுவதற்கு தகுதி இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறிவருகிறார். இதேபோல் தான் எம்ஜிஆர்-க்கு பின்னால் அதிமுகவை வழிநடத்த யாரும் இல்லை என்று சொன்னார்கள், ஆனால் ஜெயலலிதா எங்களை சிறப்பாக வழிநடத்தினார். கடந்த இரண்டாண்டுகளாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள். இதில் ஆளுமை திறமை எங்கே குறைந்துள்ளது.

நாங்குநேரி வெற்றி என்பது சாதாரண வெற்றி இல்லை. முதலில் இடைதேர்தல் அதிமுக வெற்றி பெற்றவுடன் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஏழு நாட்கள் பின்பு பணம் நாயகம் வெற்றி பெற்றது என்று கூறுகிறார். பிரதமர் மோடி - சீனாஅதிபரை தமிழ்நாட்டில் அழைத்து வந்து சந்தித்தற்கு காரணம் தமிழ்நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தான் காரணம்’ என்றார்.

இதையும் படிங்க: 'அராஜகப் போக்கை அதிமுக அரசு கைவிட வேண்டும்' - முத்தரசன் காட்டம்!

மதுரை மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில், தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனையை எடுத்துக்கூறும் வகையில் தொடர் ஜோதி நடைபயணம் மாவட்டத்தின் பத்து இடங்களில் நடைபெற்றது. இதை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் ஜோதியாக இந்த தொடர் ஜோதி நடை பயணத்தில் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. ஏன் இந்த விவரங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நிலத்தடி நீர்மட்டம் சென்னையில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதற்கு குடிமராமத்து பணிகள்தான் காரணம். தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாக விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பது இல்லை. அது முதலமைச்சர் பழனிசாமி நோக்கி வருகின்ற வெற்றிடமாக மாறியுள்ளது. முதலமைச்சர் அனுமதி கொடுத்தால் பிரதமர் மோடியை அழைத்து வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திக் காட்டுவேம்’ என்றார்.

அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற தொடர் ஜோதி நடைபயண தொடக்க விழா

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘இந்த ஆட்சி ஆளுவதற்கு தகுதி இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறிவருகிறார். இதேபோல் தான் எம்ஜிஆர்-க்கு பின்னால் அதிமுகவை வழிநடத்த யாரும் இல்லை என்று சொன்னார்கள், ஆனால் ஜெயலலிதா எங்களை சிறப்பாக வழிநடத்தினார். கடந்த இரண்டாண்டுகளாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள். இதில் ஆளுமை திறமை எங்கே குறைந்துள்ளது.

நாங்குநேரி வெற்றி என்பது சாதாரண வெற்றி இல்லை. முதலில் இடைதேர்தல் அதிமுக வெற்றி பெற்றவுடன் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஏழு நாட்கள் பின்பு பணம் நாயகம் வெற்றி பெற்றது என்று கூறுகிறார். பிரதமர் மோடி - சீனாஅதிபரை தமிழ்நாட்டில் அழைத்து வந்து சந்தித்தற்கு காரணம் தமிழ்நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தான் காரணம்’ என்றார்.

இதையும் படிங்க: 'அராஜகப் போக்கை அதிமுக அரசு கைவிட வேண்டும்' - முத்தரசன் காட்டம்!

Intro:Body:மதுரையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெறும் , அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனையை எடுத்து கூறும் வகையில் மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளில் நடைபெறும் தொடர் ஜோதி நடைபயண துவக்க விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்பு *இந்த நிகழ்வில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது*

தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களை வாழ்வில் ஒளி ஏற்று ஜோதியாக இந்த தொடர் ஜோதி நடை பயணத்தை இளைஞர்கள் புறப்பட்ட உள்ளனர்..

இந்தியாவில் எந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என பாரத பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் தான் முதல் இடம்..

ஏன் இந்த விவரங்கள் எதிர்கட்சி தலைவருக்கு தெரியாத??

நிலத்தடி நீர் மட்டம் சென்னையில் வரலாறு காணாத வகையில் உயரத்திற்கு குடிமராமத்து பணி தமிழகத்தில் மேற்கொண்டது தான் காரணம்..

தமிழகத்தில் அனைத்து துறைகளில் சாதனை செய்து வருகிறோம்..

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக விவாதிக்கபடுகிரது..
தமிழகத்தில் வெற்றிடம் இல்லை அது முதல்வர் பழனிச்சாமி நோக்கி வருகின்ற வெற்றி இடமாக மாறி உள்ளது...

40 ஆண்டுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் தரிசனம் செய்வதற்கு வந்த பக்தர்கள்.. 48 நாட்களில் 98 லட்சம் பக்தர்கள் வந்தனர்.. அவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகள் செய்து கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி அரசு..

அம்மாவின் பிள்ளைகளை தமிழக முதல்வர் வழிநடத்தி வருகின்றார்.

முதல்வர் அனுமதி கொடுத்தால் பாரத பிரதமர் மோடி அவர்களை அழைத்து வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தி காட்டுவேம்..




==============================

விழா நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்பொழுது

இந்த ஆட்சி ஆளுவதர்கு தகுதி இல்லை என எதிர் கட்சி தலைவர் கூறுகிறார்..

எம்.ஜி.ஆர்.க்கு பின்னால் அதிமுக வை வழிநடத்த யாரும் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் ஜெயலலிதா எங்களை சிறப்பாக வழிநடத்தினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தை அருமையாக முதல்வரும் துணை முதல்வரும் சிறப்பாக செய்து வருகிறார்கள். இதில் ஆளுமை திறமை எங்கே குறைந்துள்ளது.

நாங்குநேரி வெற்றி என்பது சாதாரண வெற்றி இல்லை முதலில் இடை தேர்தல் அதிமுக வெற்றி பெற்றவுடன் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூரிய எதிர்கட்சி தலைவர். ஏழு நாட்கள் பின்பு பணம் நாயகம் வெற்றி பெற்றது என்று கூறுகிறார்.

கலைஞர் எம்.ஜி.ஆர்.ரின் காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வந்த குள்ளநரி போல் ஆட்சிக்கு வந்தவார் கலைஞர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் உழைப்பை மட்டுமே நம்பி இருப்பதால் கட்சியில் இருந்து பதவி அவரை தேடி வருகிறது.

பாரத பிரதமர் மோடி அவர்கள் சீனா பிரதமர் அழைத்து தமிழ்நாட்டில் சந்திப்புக்கு காரனம் தமிழகத்தில் உள்ள சட்ட ஒழுங்கு தான் காரணம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.