ETV Bharat / state

மசாஜ் சென்டர் வைத்து பாலியல் தொழில் - 7 பெண்கள் மீட்பு - மதுரை, தனியார் ஆயர்வேத சிகிச்சை மையம்

மதுரை : மசாஜ் சென்டர் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை கைது செய்து, அங்கிருந்த ஏழு பெண்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

prostitution-with-massage-center
author img

By

Published : Sep 2, 2019, 12:12 PM IST

மதுரை காளவாசல் பகுதியில் தனியார் ஆயர்வேத சிகிச்சை, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டதில் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுவருவது தெரியவந்தது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விஜிலால், செலியன், அரசகுமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தனியார் கட்டடத்தில் அமைத்துள்ள மசாஜ் சென்டர்

மீட்கப்பட்ட ஏழு பெண்களும் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் கோவையிலும் இதுபோன்ற சம்பவத்தில் இரண்டு பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை காளவாசல் பகுதியில் தனியார் ஆயர்வேத சிகிச்சை, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டதில் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுவருவது தெரியவந்தது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விஜிலால், செலியன், அரசகுமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தனியார் கட்டடத்தில் அமைத்துள்ள மசாஜ் சென்டர்

மீட்கப்பட்ட ஏழு பெண்களும் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் கோவையிலும் இதுபோன்ற சம்பவத்தில் இரண்டு பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Intro:மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் - ஏழு பெண்கள் மீட்பு

மதுரையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 7 பெண்கள் மீட்பு.Body:மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் - ஏழு பெண்கள் மீட்பு

மதுரையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 7 பெண்கள் மீட்பு.

மதுரை காளவாசல் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் மற்றும் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது,

அதனை தொடர்ந்து பைபாஸ் ரோடு மற்றும் காளவாசல் பகுதியில் உள்ள 2 தனியார் வணிக வளாகங்களை அதிரடியாக சோதனை செய்தபோது கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது,

அதனைத்தொடர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து வேலை வாங்கி தருவதாக பெண்களை அழைத்து வந்த விஜிலால்,செலியன், அரசகுமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஏடிஎம் மிஷின் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்,

இதுமட்டுமல்லாமல் மீட்கப்பட்ட கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏழு பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.