ETV Bharat / state

டி பிரிவு ஊழியர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம்! - டி பிரிவு ஊழியர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி

மதுரை : தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் டி பிரிவு ஊழியர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

D-Division employees
D-Division employees
author img

By

Published : Dec 6, 2019, 11:38 PM IST

அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், ஆண், பெண் செவிலிய உதவியாளர்கள், முடிதிருத்துவோர், சலவைப் பணியாளர்கள், அறுவை சிகிச்சை அரங்கு ஊழியர்கள் உள்ளிட்ட டி பிரிவு பணியாளர்கள் தினமும் 12 முதல் 13 மணி நேரம் வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் டி பிரிவு ஊழியர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், ஆண், பெண் செவிலிய உதவியாளர்கள், முடிதிருத்துவோர், சலவைப் பணியாளர்கள், அறுவை சிகிச்சை அரங்கு ஊழியர்கள் உள்ளிட்ட டி பிரிவு பணியாளர்கள் தினமும் 12 முதல் 13 மணி நேரம் வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் டி பிரிவு ஊழியர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இதையும் படிங்க:

பாபர் மசூதி இடிப்பு தினம் - மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Intro:தமிழக சுகாதாரத்துறையில் அரசு மருத்துவ மனைகளில் டி பிரிவு ஊழியர்களுக்கு 8 மணி நேர ம் மட்டுமே பணி வழங்க வேண்டும் ....உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Body:தமிழக சுகாதாரத்துறையில் அரசு மருத்துவ மனைகளில் டி பிரிவு ஊழியர்களுக்கு 8 மணி நேர ம் மட்டுமே பணி வழங்க வேண்டும் ....உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

D பிரிவு ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை திட்ட ம் என்ற சுகாதாரதுறை செயலரின் உத்தரவு ரத்து ...

அரசு மருத்துவ மனையில் துப்புரவு பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், ஆண் மற்றும் பெண் செவிலிய உதவியாளர்கள், முடிதிருத்துவோர், சலவை பணியாளர்கள், அறுவை சிகிச்சை அரங்கு ஊழியர்கள் உள்ளிட்ட டி பிரிவு பணியாளர்கள் தினமும் 12 முதல் 13 மணி நேரம் வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தர வு ரத்து ..

தமிழக மருத்துவத்துறை அனைத்து பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.