ETV Bharat / state

ஒரே பாரதத்தை உணர்த்தும் வகையில் கலாசார நடனம் இருந்தது -  அமைச்சர் செல்லூர் ராஜூ!

author img

By

Published : Jan 24, 2020, 11:00 PM IST

மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

National Integration Program
National Integration Program

மதுரை திருப்பரங்குன்றத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தலைப்பில் தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினய், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் தலைமை வகித்து தொடங்கிவைத்தனர்.

இதில், பீஹார், கர்நாடகா, மணிப்பூர், கவுகாத்தி தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் நடன கலைஞர்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக ஆடி பாடி திறமையை வெளிப்படுத்தினர்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்," நாட்டின் ஒருமைப்பாட்டை போற்றும் வகையில் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை உணர்த்தும் வகையில் பாரம்பரிய கலாசார நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது" என்றார்.

இதையும் படிங்க: மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளமுடைய ராட்சத சுறா

மதுரை திருப்பரங்குன்றத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தலைப்பில் தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினய், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் தலைமை வகித்து தொடங்கிவைத்தனர்.

இதில், பீஹார், கர்நாடகா, மணிப்பூர், கவுகாத்தி தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் நடன கலைஞர்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக ஆடி பாடி திறமையை வெளிப்படுத்தினர்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்," நாட்டின் ஒருமைப்பாட்டை போற்றும் வகையில் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை உணர்த்தும் வகையில் பாரம்பரிய கலாசார நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது" என்றார்.

இதையும் படிங்க: மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளமுடைய ராட்சத சுறா

Intro:*நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை போற்றும் வகையில் பராம்பரிய நடனங்களுடன் ஆடி பாடி அசத்திய நடன கலைஞர்கள் - கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உற்சாகம், துவக்கி வைத்து கண்டு களித்தார்*
Body:*நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை போற்றும் வகையில் பராம்பரிய நடனங்களுடன் ஆடி பாடி அசத்திய நடன கலைஞர்கள் - கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உற்சாகம், துவக்கி வைத்து கண்டு களித்தார்*

மதுரை திருப்பரங்குன்றம் அருகே மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் & நேரு யுவகேந்திரா சார்பாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தலைப்பில் தேசிய ஒருமைப்பாட்டு நான்கு நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் T. G. வினய், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, தலைமை ஏற்று துவங்கி வைத்தனர்.

இதில் பீஹார், கர்நாடக,மணிப்பூர், கவுகாத்தி தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் 16 மாநிலங்களில் இருந்து பராம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் நடன கலைஞர்கள் பராம்பரிய முறைப்படி உற்சாகமாகஆடி பாடி திறமையை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து இது குறித்து அமைச்சர் பேசுகையில்;
நாட்டின் ஒருமைபாட்டை போற்றும் வகையில் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
ஒரே பாரதம், உன்னதபாரதம் என்பதை உணர்த்தும் வகையில் பராம்பரிய கலாச்சார நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது, என்று கூறினார்.

பேட்டி: செல்லூர் ராஜீ கூட்டுறவு துறை அமைச்சர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.