ETV Bharat / state

வைகை ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு.. !

author img

By

Published : Nov 15, 2019, 4:21 AM IST

மதுரை: வைகை ஆற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண்சடலத்தை காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Male body found in Vaigai River

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் வைகை ஆற்றில் 4,100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓபுளா படித்துறை பாலம் மற்றும் ஏவி பாலம் ஆகிய இரண்டு பாலங்களும் நீரில் மூழ்கியது. வைகையில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் காவல் துறையினர் அறிவிப்பு பலகைகளை வைத்தும், காவலர்கள் ரோந்து பணியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம்

இந்நிலையில் நேற்று மாலை வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண்சடலம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் ஒபுளா படித்துறை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பதும், கொத்தனார் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் இறந்தற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதையும் படிக்க: யூரியா பற்றாக்குறை: பயிரின் வளா்ச்சி பாதிக்கும்; விவசாயிகள் வேதனை
!

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் வைகை ஆற்றில் 4,100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓபுளா படித்துறை பாலம் மற்றும் ஏவி பாலம் ஆகிய இரண்டு பாலங்களும் நீரில் மூழ்கியது. வைகையில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் காவல் துறையினர் அறிவிப்பு பலகைகளை வைத்தும், காவலர்கள் ரோந்து பணியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம்

இந்நிலையில் நேற்று மாலை வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண்சடலம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் ஒபுளா படித்துறை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பதும், கொத்தனார் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் இறந்தற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதையும் படிக்க: யூரியா பற்றாக்குறை: பயிரின் வளா்ச்சி பாதிக்கும்; விவசாயிகள் வேதனை
!

Intro:*வைகை ஆற்றில் இறந்து மிதந்த நிலையில் இளைஞர் பிரேதம்போலீசார் விசாரணை*Body:*வைகை ஆற்றில் இறந்து மிதந்த நிலையில் இளைஞர் பிரேதம்போலீசார் விசாரணை*



தேனி மாவட்டத்தில் உள்ள பல பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருந்தது, அதன் காரணமாக விவசாய தேவைக்கும் குடிநீர் தேவைக்காக 4100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இருந்தது.


அதைத் தொடர்ந்து மதுரையில் கடந்து செல்லும் வைகையில் நீர் தொடர்ந்து சென்று கொண்டே உள்ளது. இங்கு நீர் அதிகம் செல்லும் பகுதிகளில் இரண்டு தடுப்பணைகள் கட்டியதால் ஓபுளா படித்துறை பாலம் மற்றும் ஏவி பாலம் இரண்டும் நீரில் மூழ்கியது இந்த நிலையில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் வைத்து ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளும் வைத்து, பாதுகாப்பிற்கும் நின்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை அடையாளம் தெரியாத பிரேதம் ஒன்று வைகையாற்றில் நீரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

அதனைஆய்வு செய்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது காவல்துறையினர் விசாரணையில் அவர் மதுரை ஓபுளா படித்துறை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (24) இவர் கொத்தனார் ஆக வேலை செய்து வருவர் என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து உடலை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

இது குறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.