ETV Bharat / state

ரயில் நிலையம் முன்பு தேவர் சமூகத்தினர் போராட்டம்

மதுரை: விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரி ரயிலை மறிக்க முயன்ற 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

author img

By

Published : Mar 15, 2019, 5:07 PM IST

போராட்டம்

மதுரையில் தேவர் சமுகத்தை சார்ந்த பலர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரி கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .


இதையடுத்து இன்று மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை தேவர் சமூகத்தினர் மறிக்க போவதாக கிடைத்த தகவலின் பேரில் ரயில் நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து ரயிலை மறிக்க முயன்ற தேவர் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு அமைப்பினரை காவல்துறையினர் நுழைவு வாயிலிலேயே மறித்தனர். இதில் காவல் துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


மதுரையில் தேவர் சமுகத்தை சார்ந்த பலர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரி கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .


இதையடுத்து இன்று மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை தேவர் சமூகத்தினர் மறிக்க போவதாக கிடைத்த தகவலின் பேரில் ரயில் நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து ரயிலை மறிக்க முயன்ற தேவர் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு அமைப்பினரை காவல்துறையினர் நுழைவு வாயிலிலேயே மறித்தனர். இதில் காவல் துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


வெங்கடேஷ்வரன்
மதுரை
15.03.2019


மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரி ரயிலை மறிக்க முயன்ற தேவர் சமூகத்தைச் சார்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கைது.

மதுரையில் பல்வேறு தேவர் சமுகத்தை சார்ந்த பல்வேறு அமைப்பினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரி கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில் தற் போது தீவிரமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 23 நாட்களுக்கு முன்பு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலையில் ஆர்ப்பாட்டம் அன்று முழுவதும் நடைப்பெற்ற பெரும் பரபரபாக மதுரை இருந்தது .

இந்நிலையில் இன்று மதுரையில் உள்ள இரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க போவதாக கிடைத்த தகவலின் பேரில் ரயில் நிலையம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் தொடர்ந்து ரயிலை மறிக்க முயன்ற தேவர் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு அமைப்பினர் காவல்துறையினர் வாயிலிலேயே மறித்தனர். இதில் காவல் துறையினருக்கும் போராட்டகார ர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் 200 க்கும் மேற்பட்ட போராட்ட காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_2_15_TRAIN STRI_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.