ETV Bharat / state

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா! - madurai meenatchi karthigai celebration

மதுரை : அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

madurai-meenatchi-temple
madurai-meenatchi-temple
author img

By

Published : Dec 4, 2019, 9:22 PM IST

இவ்விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வரும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் , கார்த்திகை உற்சவம் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், 10ஆம் தேதி கார்த்திகையன்று ஆலயம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக இன்று காலை சாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா

முன்னதாக பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்கிட, கொடி ஏற்றம் கோலாகலமாக நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: சாலையில் கிடந்த ரூ. 4.5 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த மதுரைக்காரர்!

இவ்விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வரும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் , கார்த்திகை உற்சவம் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், 10ஆம் தேதி கார்த்திகையன்று ஆலயம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக இன்று காலை சாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா

முன்னதாக பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்கிட, கொடி ஏற்றம் கோலாகலமாக நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: சாலையில் கிடந்த ரூ. 4.5 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த மதுரைக்காரர்!

Intro:Body:

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா, கொடியேற்றம் இன்று தொடக்கம்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இவ்விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் . தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வரும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் , கார்த்திகை உற்சவம் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் 10ம் தேதி திருக்கார்த்திகையன்று ஆலயம் முழுவதும் லட்சதிபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறுகிறது .


இத்திருவிழாவின் தொடக்கமாக இன்று காலை சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்கிட, கொடி ஏற்றம் கோலாகலமாக நடைபெற்றது.

கொடியேற்ற விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக திருக்கார்த்திகையன்று பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் லட்சதிபம் ஏற்றப்படும் நிகழ்வும், அன்றிரவு மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசிவீதி தேரடி அருகே எழுந்தருள அங்கு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுக்ள கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.