ETV Bharat / state

மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை

author img

By

Published : Oct 12, 2019, 3:20 PM IST

Updated : Oct 12, 2019, 4:15 PM IST

மதுரை: மத்திய சிறைச்சாலையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக கைதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட கைதி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு பிரியன் என்பவரது மகன் வெள்ளை பிரியன் (27). இவரது மனைவி அபிநயாவை சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கில், மத்திய சிறைச்சாலையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.

மத்திய சிறைச்சாலையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில், வெள்ளை பிரியன் இன்று அதிகாலை சிறைச்சாலை கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் வெள்ளை பிரியனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: நல்லெண்ண அடிப்படையில் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிப்பு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு பிரியன் என்பவரது மகன் வெள்ளை பிரியன் (27). இவரது மனைவி அபிநயாவை சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கில், மத்திய சிறைச்சாலையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.

மத்திய சிறைச்சாலையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில், வெள்ளை பிரியன் இன்று அதிகாலை சிறைச்சாலை கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் வெள்ளை பிரியனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: நல்லெண்ண அடிப்படையில் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிப்பு!

Intro:*மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதி தூக்கிட்டு தற்கொலை*Body:*மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதி தூக்கிட்டு தற்கொலை*


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு பிரியன் மகன் வெள்ளைபிரியன் (27). தன்னுடைய மனைவி அபிநயாவை


இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன்தினம் மனைவியைகிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தார்.

கொலை வழக்கில் கைது செய்த காவல்துறையினர் நேற்று காலை மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர், இந்நிலையில் இன்று அதிகாலை சிறைச்சாலையில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.


அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தற்கொலை குறித்து கரிமேடு போலீசார் விசாரணை.Conclusion:
Last Updated : Oct 12, 2019, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.