ETV Bharat / state

அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் தங்க நகை கொள்ளை

author img

By

Published : May 28, 2019, 11:42 PM IST

மதுரை: அலங்காநல்லூரில் அரசு பேருந்து ஒட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் தங்க நகை கொள்ளை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ். அரசு பேருந்து ஓட்டுநரான இவர், குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 9சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.

அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் தங்க நகை கொள்ளை

இந்நிலையில் இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிய ஜெயதாஸ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ். அரசு பேருந்து ஓட்டுநரான இவர், குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 9சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.

அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் தங்க நகை கொள்ளை

இந்நிலையில் இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிய ஜெயதாஸ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
28.05.2019




*மதுரை அலங்காநல்லூரில் அரசு பேருந்து ஒட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை கொள்ளை போலீசார் விசாரணை*

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையின் அமைந்துள்ளது மரியம்மாள் குளம்

இங்குள்ள வீட்டில் அரசு பேருந்து ஒட்டுநரான ஜெயதாஸ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்

இந்நிலையில் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்ற நிலையில் நேற்றிரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 9 சவரன் தங்க நகையை திருடிச் சென்று விட்டனர்

இன்று அதிகாலை வீடு திரும்பிய ஜெயதாஸ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் பின்னர் இது குறித்து அலங்காநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார்

புகாரின் பேரின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகைகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_03_28_HOUSE THEFT NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.