ETV Bharat / state

மதுரையில் இன்று 220 பேருக்கு கரோனா!

மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 220 பேருக்கு தொற்று நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

author img

By

Published : Jul 30, 2020, 9:05 PM IST

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் இன்று (ஜூலை30) மதுரை மாவட்டத்தில் புதிதாக 220 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து ஆயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே எட்டு ஆயிரத்து 221 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இதுவரை சிகிச்சை பலனின்றி 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் இன்று (ஜூலை30) மதுரை மாவட்டத்தில் புதிதாக 220 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து ஆயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே எட்டு ஆயிரத்து 221 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இதுவரை சிகிச்சை பலனின்றி 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.