ETV Bharat / state

‘காவிரி பிரச்னை தீர்ந்தது; இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை’ - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

author img

By

Published : Aug 30, 2019, 2:18 PM IST

மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, காவிரி பிரச்னை தீர்ந்துவிட்டதாக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஈஸ்வரப்பா

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று மதுரைக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக அடிக்கடி நான் வருவது வழக்கம். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, அமைச்சராகவும், பக்கதனாகவும் மீனாட்சி அம்மனின் அருள் பெற வந்துள்ளளேன். மேலும் கர்நாடகாவில் பெய்த கன மழையால் மக்கள், விவசாயிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கும், கர்நாடக மக்களின் நலனுக்காகவும் மீனாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்தேன்.

காவிரி பிரச்னை தீர்ந்தது - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு தீர்ந்துவிட்டது. இனி இந்த பிரச்னை குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று மதுரைக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக அடிக்கடி நான் வருவது வழக்கம். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, அமைச்சராகவும், பக்கதனாகவும் மீனாட்சி அம்மனின் அருள் பெற வந்துள்ளளேன். மேலும் கர்நாடகாவில் பெய்த கன மழையால் மக்கள், விவசாயிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கும், கர்நாடக மக்களின் நலனுக்காகவும் மீனாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்தேன்.

காவிரி பிரச்னை தீர்ந்தது - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு தீர்ந்துவிட்டது. இனி இந்த பிரச்னை குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.

Intro:காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி

தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி சிக்கல் தீர்க்கப்பட்டு விட்டது என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மதுரையில் பேட்டி.
Body:காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி

தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி சிக்கல் தீர்க்கப்பட்டு விட்டது என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மதுரையில் பேட்டி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று வருகை தந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்பது என்பது அது வழக்கமான விஷயம்தான் அதிலும் இந்த முறை பாஜக கர்நாடகாவில் அதிகாரத்திற்கு வந்ததற்கு மீனாட்சி அம்மனின் அருளாசியை காரணம். மேலும் கர்நாடகாவில் தற்போது பெய்த மழையின் காரணமாக மிக பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் கடும் பாதிப்படைந்துள்ளனர் அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு மீனாட்சியிடம் கோரிக்கை வைக்கவே நான் வருகை தந்துள்ளேன்.

தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரிச் சிக்கல் என்பது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பட்ட பிறகு தீர்ந்துவிட்டது அதில் பேசுவதற்கு வேறு ஒன்றுமில்லை என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.