ETV Bharat / state

ஓய்வுபெற்ற பேருந்து நடத்துனர் வீட்டில் 18 பவுன் தங்கம் திருட்டு - 18 பவுன் தங்க நகை திருட்டு

மதுரை: புதூர் பகுதியில் ஓய்வுபெற்ற பேருந்து நடத்துனர் வீட்டிலிருந்து 18 பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுநர் வீட்டில் 18 பவுன் திருட்டு
author img

By

Published : Apr 10, 2019, 1:21 PM IST

மதுரை, புதூர் சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த ரவி. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், நேற்று முன்தினம் உறவினரைப் பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, தன் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ளி சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளில் திரட்டி ஆய்வு செய்துவருகின்றனர்.

ஓய்வுபெற்ற பேருந்து நடத்துனர் வீட்டில் 18 பவுன் திருட்டு

மதுரை, புதூர் சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த ரவி. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், நேற்று முன்தினம் உறவினரைப் பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, தன் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ளி சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளில் திரட்டி ஆய்வு செய்துவருகின்றனர்.

ஓய்வுபெற்ற பேருந்து நடத்துனர் வீட்டில் 18 பவுன் திருட்டு

வெங்கடேஷ்வரன்
மதுரை
10.04.2019

*மதுரையில் ஓய்வுபெற்ற நடத்துனர் வீட்டில் நகை கொள்ளை - காவல்துறை விசாரணை*

மதுரை புதூர் சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்,

இந்நிலையில் நேற்று முன் தினம் உறவினரை பார்ப்பதற்காக சென்னை சென்ற நிலையில் இன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது,

ரவி அளித்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து நடத்தி வருகிறார்கள்,

அதுமட்டும்மல்லாமல் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

Visual send in ftp
Visual name : TN_MDU_01_10_HOUSE THEFT_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.