ETV Bharat / state

மதுரையில் புதிதாக 57 நபர்கள் கரோனா பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதி!

author img

By

Published : Oct 22, 2020, 9:01 PM IST

மதுரை: கரோனா தொற்று காரணமாக மதுரையில் இன்று (அக். 22) மட்டும் 57 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

corona cases today in madurai
மதுரையில் கரோனா பாதிப்பு நிலவரம்

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் 45 நபர்கள் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். புதிதாக 57 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டத்தில் தற்போதுவரை 18 ஆயிரத்து 256 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 ஆயிரத்து 101 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 742 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 413 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: காதல் கணவனை மறைத்துவைத்து நாடகமாடும் பெற்றோர் - கைக்குழந்தையுடன் போராடும் பெண்

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் 45 நபர்கள் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். புதிதாக 57 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டத்தில் தற்போதுவரை 18 ஆயிரத்து 256 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 ஆயிரத்து 101 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 742 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 413 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: காதல் கணவனை மறைத்துவைத்து நாடகமாடும் பெற்றோர் - கைக்குழந்தையுடன் போராடும் பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.