ETV Bharat / state

365 நாட்களுக்குள் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் உறுதி - Secular Progessive front

கிருஷ்ணகிரி: தான் வெற்றிபெற்றால் கிருஷ்ணகிரியில் 365 நாட்களுக்குள் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவேன் என மதச்சார்பற்ற முன்னணி கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர் செல்வகுமார் உறுதியளித்துள்ளார்.

Congress Candidate Sellkumar
author img

By

Published : Apr 3, 2019, 7:43 PM IST

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர் செல்வகுமார் இன்று கிருஷ்ணகிரி நகர்ப்பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான சுதேசி காலத்தில் செயல்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் திட்டம் நிறைவேற்றி கொடுப்பேன்.

நான் வெற்றி பெற்றால் 365 நாட்களுக்குள் ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன். இல்லாவிடில் எனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன்" எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர் செல்வகுமார் இன்று கிருஷ்ணகிரி நகர்ப்பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான சுதேசி காலத்தில் செயல்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் திட்டம் நிறைவேற்றி கொடுப்பேன்.

நான் வெற்றி பெற்றால் 365 நாட்களுக்குள் ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன். இல்லாவிடில் எனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன்" எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Intro:கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள 17 வது மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் செல்லகுமார் மருத்துவர் அவர்கள் இன்று கிருஷ்ணகிரியில் நகரப்பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.


Body:கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள 17 வது மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் செல்லகுமார் மருத்துவர் அவர்கள் இன்று கிருஷ்ணகிரியில் நகரப்பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான சுதேசி காலத்தில் செயல்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் திட்டத்தை நிறைவேற்றி கொடுப்பதாக உறுதி அளித்து வாக்கு சேகரித்தார். நான் வெற்றி பெற்றால் 365 நாட்களுக்கும் ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன் இல்லாவிடில் எனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அவர் கூறினார். பிரச்சாரத்தை காந்தி சிலை அருகில் தொடங்கி பழையபேட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் தொடர்ந்து ரவுண்டானா பகுதி வரை தனது பரப்புரையை இன்று மேற்கொண்டார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.