ETV Bharat / state

ஏரியில் முழ்கி அண்ணன்-தம்பி பலி - மணல் குழி உயிரை காவு வாங்கிய பரிதாபம்

author img

By

Published : Sep 24, 2019, 9:25 PM IST

கிருஷ்ணகிரி: ஏரியில் குளிக்க சென்று மரணக்குழியில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்த்த அண்ணன், தம்பி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

students-sinks-in-lake

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சகாயநாதன். இவரது மகன் ஸ்டீபன்(11) சகாயநாதனின் தம்பி ஜெயப்பிரகாஷ். இவரது மகன்கள் சாரோன்ராஜ்(11) கிறிஸ்தோன்ராஜ்(6) ஆகிய மூன்று பேரும் பர்கூரில் உள்ள தனியார் பள்ளில் படித்து வந்தனர்.

காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் சிறுவர்கள் ஸ்டீபன், சாரோன்ராஜ், கிறிஸ்தோன்ராஜ் ஆகிய மூவரும் கந்திகுப்பம் எலத்தகிரி சாலையில் உள்ள ஏரிக்கு சென்றதாகத் தெரிகிறது. ஏரியில் மணல் அள்ளப்பட்டிருந்த குழியில் தேங்கியிருந்த நீரில் ஸ்டீபன்,கிறிஸ்தோன்ராஜ் ஆகிய இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஏரியில் முழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழப்பு

அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக நீருக்குள் மூழ்குவதைக் கண்டு சிறுவன் சாரோன்ராஜ் அதிர்ச்சியில் அலறியுள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து ஏரியில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் இருவரும் முழுவதுமாக நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் மூழ்கி பலியான சிறுவர்களின் உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைலமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். சிறுவர்களின் உடலைக் கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சகாயநாதன். இவரது மகன் ஸ்டீபன்(11) சகாயநாதனின் தம்பி ஜெயப்பிரகாஷ். இவரது மகன்கள் சாரோன்ராஜ்(11) கிறிஸ்தோன்ராஜ்(6) ஆகிய மூன்று பேரும் பர்கூரில் உள்ள தனியார் பள்ளில் படித்து வந்தனர்.

காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் சிறுவர்கள் ஸ்டீபன், சாரோன்ராஜ், கிறிஸ்தோன்ராஜ் ஆகிய மூவரும் கந்திகுப்பம் எலத்தகிரி சாலையில் உள்ள ஏரிக்கு சென்றதாகத் தெரிகிறது. ஏரியில் மணல் அள்ளப்பட்டிருந்த குழியில் தேங்கியிருந்த நீரில் ஸ்டீபன்,கிறிஸ்தோன்ராஜ் ஆகிய இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஏரியில் முழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழப்பு

அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக நீருக்குள் மூழ்குவதைக் கண்டு சிறுவன் சாரோன்ராஜ் அதிர்ச்சியில் அலறியுள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து ஏரியில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் இருவரும் முழுவதுமாக நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் மூழ்கி பலியான சிறுவர்களின் உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைலமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். சிறுவர்களின் உடலைக் கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஏரியில் மணல் எடுத்த 
மரணக்குழியில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்த்த இரண்டு அண்ணன், தப்பி இண்டு பேர் பலி, காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஏரியில் மணல் எடுத்த 
மரணக்குழியில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்த்த இரண்டு அண்ணன், தப்பி இண்டு பேர் பலி, காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் இந்திரா நகரைச்சேர்ந்தவர் சகாயநாதன். இவரது மகன் ஸ்டீபன் வயது 11 சகாயநாதனின் தம்பி ஜெயப்பிரகாஷ். இவரது மகன்கள் சாரோன்ராஜ்11 கிறிஸ்தோன்ராஜ் 6 ஆகிய மூன்று பேரும் பர்கூரில் உள்ள தனியார் பள்ளில்படித்து வந்தனர்.

காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் சிறுவர்கள்
ஸ்டீபன், சாரோன்ராஜ், கிறிஸ்தோன்ராஜ் ஆகிய 3 பேரும் விளையாட சென்றனர்.இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் கந்திகுப்பம்  எலத்தகிரி சாலையில் உள்ள ஏரிக்கு சென்றதாக தெரிகிறது

அப்போது ஏரியில் மணல் அள்ளிய குழியில் தேங்கிய மழைத்தண்ணீர் இருந்ததைக் கண்ட சிறுவர்கள் குளிக்க  ஸ்டீபன்,கிறிஸ்தோன்ராஜ் ஆகிய இருவரும் இறங்கி உள்ளனர்.

அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த சாரோன்ராஜ் அதிர்ச்சி அலறினான்.அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்களை மீட்க முயன்றனர்,
ஆனால் அதற்குள் இரண்டு சிறுவர்களும் தண்ணீரில் முழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம்  குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் மூழ்கி பலியான 2 சிறுவர்களின் உடல்களை கிருஷ்ணகிரி அரசுதலமை மருத்துவமனைக்கு  பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

மேலும் ஏரியில் முழ்கி பலியான சிறுவர்களின் உடல்களை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறிஅழுதனர்.

ஏரில் மணல் அள்ளிய மாணக் குழியில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிள் இரண்டு பேர் பரிதாபாக இறந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பேசாகத்தினை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.