ETV Bharat / state

தமிழ்நாட்டில் நடைபெறுவது குடிமராமத்து பணிகள் அல்ல - எம்.பி. செல்லக்குமார் - சொட்டுநீர் பாசனம்

கிருஷ்ணகிரி: தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுவது குடிமராமத்துப் பணிகள் அல்ல என்று கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.

krishnagiri-mp-dr-chellakumar
author img

By

Published : Sep 4, 2019, 9:55 AM IST

கிருஷ்ணகிரி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான உழவர் தின விழா மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசன உபகரணங்களை செல்லக்குமார் வழங்கினார்.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500-க்கு மேற்பட்ட ஏரிகளை தூர்வார குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றார்.

உழவர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

குடிமராமத்துப் பணிகள் என்பது காமராஜர் ஆட்சி காலத்தில் நடைபெற்றது போல ஒட்டுமொத்த கிராம மக்களுடன் இணைந்து ஏரியை அரசு தூர்வாரினால் மட்டுமே இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறும் என்றும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுவது குடிமராமத்துப் பணிகள் அல்ல எனவும் சாடினார்.

கிருஷ்ணகிரி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான உழவர் தின விழா மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசன உபகரணங்களை செல்லக்குமார் வழங்கினார்.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500-க்கு மேற்பட்ட ஏரிகளை தூர்வார குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றார்.

உழவர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

குடிமராமத்துப் பணிகள் என்பது காமராஜர் ஆட்சி காலத்தில் நடைபெற்றது போல ஒட்டுமொத்த கிராம மக்களுடன் இணைந்து ஏரியை அரசு தூர்வாரினால் மட்டுமே இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறும் என்றும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுவது குடிமராமத்துப் பணிகள் அல்ல எனவும் சாடினார்.

Intro:கிருஷ்ணகிரி அருகே மாவட்ட அளவிலான உழவர் தின விழாவின் போது சுமார் 15 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசனக் கருவிகளை விவசாயிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் வழங்கி குடி மாரத்துப் பணிகளை கிராம மக்கள் ஒத்துழைப் போடு தமிழக அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என வழியுறுத்தினார்.Body:கிருஷ்ணகிரி அருகே மாவட்ட அளவிலான உழவர் தின விழாவின் போது சுமார் 15 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசனக் கருவிகளை விவசாயிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் வழங்கி குடி மாரத்துப் பணிகளை கிராம மக்கள் ஒத்துழைப் போடு தமிழக அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என வழியுறுத்தினார்.


கிருஷ்ணகிரி அருகே உள்ள பையூர் மண்டல ஆராட்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான உழவர் தின விழா மற்றும் சொட்டு நீர் பாசன விழிப்புணர்வு கண்காட்சி நடைப்பெற்றது.

மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவின் போது கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுடனர்.

மேலும் இந்த விழாவின் போது விவசாய பெருமக்களுக்கு சுமார் 15 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசன கருவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் வழங்கி உரை ஆற்றும் போது நிலத்தடி நீர் ஆதாரத்தினை பெருக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 
500-க்கு மேற்பட்ட ஏரிகள் தூர் வார குடிமாத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்கு ஒதிக்கீடு செய்யப்படும் நிதியை முழுமையாக செயல் படுத்தாமல் ஏரியின் கரைப்பகுதியை மட்டும் செயல்படுத்தப்பட்டு வருவது இது குடி மாரத்து பணிகள் அல்ல 
குடிமராத்து பணிகள் என்பது காமராஜர் ஆட்சி காலத்தில் நடைப்பெற்ற குடிமராத்து பணிபோல ஒட்டு மொத்த கிராம மக்களூடன் இணைந்து எரியினை அரசு குடி மராத்து பணிகள்மேற்
கொண்டால்தான் ஏரிகளை முழுமையாக தூர் வாரப்பட முடியும் அப்போதுதான் இந்த திட்டமும் முழுமையாக முடியும் தற்போது தமிழகத்தில் நடைப்பெறுவது குடிமாத்து பணிகள் அல்ல என்று குறிப்பிட்டார்.
.
இதன் முன்னதாக சொட்டு நீர் பாசன கருவிகளின் கண்காட்சியும் நடைப்பெற்றது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.