ETV Bharat / state

பாலத்துக்கு அடியில் அடையாளம் தெரியாத சடலம்! - களர்பதி அடையாளம் தெரியாத பிணம்

கிருஷ்ணகிரி: களர்பதி என்னும் கிராமத்தில் பாலத்துக்கு அடியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mystery body
author img

By

Published : Nov 16, 2019, 3:48 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த களர்பதி கிராமத்தில் களர்பதி ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி மீது அமைந்துள்ள பாலத்தில் மீது இன்று காலை களர்பதி கிராமவாசிகள் நடந்த சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து, பாலத்தின் அடியில் சென்று பார்த்தபோது ஏறத்தாழ 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதி

பின்னர், மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: காவல்துறை அலட்சியத்தால் தப்பியோடிய கஞ்சா சப்ளையர் ரம்யா!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த களர்பதி கிராமத்தில் களர்பதி ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி மீது அமைந்துள்ள பாலத்தில் மீது இன்று காலை களர்பதி கிராமவாசிகள் நடந்த சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து, பாலத்தின் அடியில் சென்று பார்த்தபோது ஏறத்தாழ 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதி

பின்னர், மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: காவல்துறை அலட்சியத்தால் தப்பியோடிய கஞ்சா சப்ளையர் ரம்யா!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த களர்பதி கிராமத்தில் ஏரி பாலத்தின் அடியில்
அடையாளம் தெரியாத ஆண் பிணம் – கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.
Body:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த களர்பதி கிராமத்தில் ஏரி பாலத்தின் அடியில்
அடையாளம் தெரியாத ஆண் பிணம் – கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.


போச்சம்பள்ளி அடுத்த களர்பதி கிராமத்தில் உள்ள களர்பதி ஏரியில் பாலத்தின் அடியில் அடையாளம் தெரியாத 28 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



இன்று காலை களர்பதி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் அவ்வழியே நடந்து சென்றபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து பாலத்தின் அடியில் சென்று பார்த்தபோது ஆண் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கை பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.