ETV Bharat / state

விவசாய கிணற்றில் கழிவுநீர் கொட்டிய மர்மநபர்கள் - கரூர் மாவட்டம் மண்மங்கலம்

கரூர்: ஆத்தூர் கிராமம் மாங்காசோளிபாளையம் பகுதியில் இரண்டு விவசாய கிணறுகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சாயக் கழிவுநீரை ஊற்றி விட்டுச் சென்றுள்ளனர்

விவசாய கிணற்றில் கழிவுநீர் கலந்தது
விவசாய கிணற்றில் கழிவுநீர் கலந்தது
author img

By

Published : Apr 21, 2020, 5:50 PM IST

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட ஆத்தூர் கிராமத்தில் உள்ள மாங்காசோளிபாளையம் பகுதியிலுள்ள இரண்டு விவசாய கிணறுகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சாயக்கழிவு நீரை கொட்டி சென்றுள்ளதால் கிணற்று நீர் முழுவதும் சாய கழிவு நீராக காட்சியளிக்கிறது.

விவசாய கிணற்றில் கழிவுநீர் கலந்தது

இதுகுறித்து ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் விவசாயி முத்துசாமி தெரிவிக்கையில் மாங்காசோளிபாளையம் பகுதியில் 15 பேருக்கு சொந்தமாக உள்ள விவசாய பொது கிணற்றில் அடையாளம் தெரியாத நபர்கள் சாயக்கழிவு நீரை கொட்டிச் சென்றுள்ளனர்.

இதனால் தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர், விவசாய நிலம் பாதிக்கப்படும் என்பதால் சாயக்கழிவு நீரை அகற்றி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

இதையும் படிங்க: திருட வந்த வீட்டில் மது அருந்தி ஃபன் பண்ண பாய்ஸ்!

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட ஆத்தூர் கிராமத்தில் உள்ள மாங்காசோளிபாளையம் பகுதியிலுள்ள இரண்டு விவசாய கிணறுகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சாயக்கழிவு நீரை கொட்டி சென்றுள்ளதால் கிணற்று நீர் முழுவதும் சாய கழிவு நீராக காட்சியளிக்கிறது.

விவசாய கிணற்றில் கழிவுநீர் கலந்தது

இதுகுறித்து ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் விவசாயி முத்துசாமி தெரிவிக்கையில் மாங்காசோளிபாளையம் பகுதியில் 15 பேருக்கு சொந்தமாக உள்ள விவசாய பொது கிணற்றில் அடையாளம் தெரியாத நபர்கள் சாயக்கழிவு நீரை கொட்டிச் சென்றுள்ளனர்.

இதனால் தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர், விவசாய நிலம் பாதிக்கப்படும் என்பதால் சாயக்கழிவு நீரை அகற்றி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

இதையும் படிங்க: திருட வந்த வீட்டில் மது அருந்தி ஃபன் பண்ண பாய்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.