ETV Bharat / state

பஞ்சாயத்து தலைவராக தேர்வான சுயட்சை வேட்பாளர்!

author img

By

Published : Dec 23, 2019, 11:53 AM IST

கரூர்: உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியின்றி சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The panchayat leader is elected without contest in thanthondri
The panchayat leader is elected without contest in thanthondri

தமிழ்நாட்டில் வருகின்ற 27, 30 ஆகிய இரு நாள்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. அதனடிப்படையில், உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்த பணிகள், வாக்கு சேகரிக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், 27ஆம் தேதி கரூர், தான்தோன்றி, அரவக்குறிச்சி, க. பரமத்தி போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. 30ஆம் தேதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகமலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது.

இந்நிலையில், தான்தோன்றி ஊராட்சிக்கு உட்பட்ட மணவாடி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கே.பி. கந்தசாமி என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு செயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் வேட்புமனு பரிசீலனை பின்பு வேட்பாளர்கள் நீக்கப்பட்டு போட்டியின்றி அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னுடைய கிராமத்தில் அனைத்து மக்களும் சமத்துவமாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கண்டிப்பாக நான் நிச்சயம் உறுதுணையாக இருந்து பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வான வேட்பாளர்

கடந்த 20 ஆண்டு காலமாக மக்களுக்கு சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவராக இருந்து சேவை செய்துள்ளேன், இன்னும் அந்த பணி தொடரும் என்று கூறினார்.

இதையும் படிங்க: ’ஓட்டுக்காக காசு, குவார்ட்டர் கொடுக்கமாட்டேன்’ - மற்ற கட்சியினரை அலறவிடும் சுயேச்சை!

தமிழ்நாட்டில் வருகின்ற 27, 30 ஆகிய இரு நாள்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. அதனடிப்படையில், உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்த பணிகள், வாக்கு சேகரிக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், 27ஆம் தேதி கரூர், தான்தோன்றி, அரவக்குறிச்சி, க. பரமத்தி போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. 30ஆம் தேதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகமலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது.

இந்நிலையில், தான்தோன்றி ஊராட்சிக்கு உட்பட்ட மணவாடி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கே.பி. கந்தசாமி என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு செயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் வேட்புமனு பரிசீலனை பின்பு வேட்பாளர்கள் நீக்கப்பட்டு போட்டியின்றி அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னுடைய கிராமத்தில் அனைத்து மக்களும் சமத்துவமாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கண்டிப்பாக நான் நிச்சயம் உறுதுணையாக இருந்து பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வான வேட்பாளர்

கடந்த 20 ஆண்டு காலமாக மக்களுக்கு சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவராக இருந்து சேவை செய்துள்ளேன், இன்னும் அந்த பணி தொடரும் என்று கூறினார்.

இதையும் படிங்க: ’ஓட்டுக்காக காசு, குவார்ட்டர் கொடுக்கமாட்டேன்’ - மற்ற கட்சியினரை அலறவிடும் சுயேச்சை!

Intro:போட்டியின்றி தேர்வான சுயச்சை வேட்பாளர்


Body:தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆணையிட்டது அதன்பேரில் கரூர் மாவட்டத்தின் உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்த பணிகள் மற்றும் வாக்கு சேகரிப்பில் என மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது அதில் 27ஆம் தேதி கரூர், தான்தோன்றி, அரவக்குறிச்சி, க. பரமத்தி போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது.

30 தேதி கிருஷ்ணராயபுரம் குளித்தலை கடவூர் தோகமலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது.

இந்த வகையில் தாந்தோன்றி ஊராட்சி உட்பட்ட மணவாடி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கேபி கந்தசாமி என்பவர் அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவராக வேட்பு மனுத்தாக்கல் அளித்திருந்தார் ஆனால் வேட்புமனு பரிசீலனை பின்பு வேட்பாளர்கள் நீக்கப்பட்டு போட்டியின்றி அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய கிராமத்திற்கு அனைத்து மக்களும் சமத்துவமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும் என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கண்டிப்பாக நான் நிச்சயம் உறுதுணையாக இருந்து பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார். கடந்த 20 ஆண்டு காலமாக மக்களுக்கு சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவராக இருந்து சேவை செய்துள்ளேன் இன்னும் அந்த பணி தொடரும் என கூறினார். இவர் சுயேட்சை வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.