ETV Bharat / state

உடல் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் - தற்கொலையா? கொலையா?

author img

By

Published : Jan 5, 2020, 4:59 PM IST

கரூர்: வீட்டில் எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தைக் காவல் துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இளம்பெண் சடலம்
இளம்பெண் சடலம்

கரூர் மாவட்டம் வேலப்பாடி பஞ்சாயத்தைச் சேர்ந்த பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. திருச்சியில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்திவரும் பெரியசாமிக்கு பிரியா என்ற மனைவி இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் அவரது வீட்டில் பிரியாவின் உடல் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அரவக்குறிச்சி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பிரியாவின் உடல் கிடந்த வீட்டில் மண்ணெண்ணெய் வாசம் நுகர்வு அதிகமாக உள்ளதால், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டுக்கு வழிகாட்டும் மாணவி ஆஸ்தா!

கரூர் மாவட்டம் வேலப்பாடி பஞ்சாயத்தைச் சேர்ந்த பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. திருச்சியில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்திவரும் பெரியசாமிக்கு பிரியா என்ற மனைவி இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் அவரது வீட்டில் பிரியாவின் உடல் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அரவக்குறிச்சி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பிரியாவின் உடல் கிடந்த வீட்டில் மண்ணெண்ணெய் வாசம் நுகர்வு அதிகமாக உள்ளதால், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டுக்கு வழிகாட்டும் மாணவி ஆஸ்தா!

Intro:இளம்பெண் உடல் எரிந்த நிலையில் மீட்பு காவல்துறையினர் விசாரணை.Body:இளம்பெண் உடல் எரிந்த நிலையில் மீட்பு காவல்துறையினர் விசாரணை.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட வேலப்பாடி பஞ்சாயத்தை சேர்ந்த பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி மற்றும் பிரியா(27) தம்பதிகள்.

இவரது மாமனார் கருப்பசாமி பள்ளப்பட்டி பகுதியில் அரிசி கடை வைத்துள்ளார் மாமியார் முத்துலட்சுமி. இறந்த பெண்ணின் கணவர் பெரியசாமி திருச்சியில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் அவரது வீட்டில் மர்மமான முறையில் எரிந்த நிலையில் பிரியாவின் உடல் இருப்பதை அப்பகுதி மக்கள் தெரிந்து இது குறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரியாவின் உடல் கிடந்த வீட்டில் மண்ணெண்ணெய் வாசம் நுகர்வு அதிகமாக உள்ளதால் இவர் மன்னனை ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் அளவு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.