ETV Bharat / state

லஞ்சப் புகாரில் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து கைது - லஞ்சம் வாங்கியதாக வேளாண் பெறியாளர்

கரூர்: லஞ்சப் புகாரில் உதவி செயற்பொறியாளர் ஒருவர் அவரது அலுலகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டார்.

karur assistant Executive Engineer
author img

By

Published : Nov 5, 2019, 10:09 PM IST

கரூர் மாவட்டம், குளித்தலை பரிசல் துறையில் செயல்படும் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்தத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகரை அடுத்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று காலை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்துக்கே வந்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக, கார்த்திக்கும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க: 'என்ன உடை அணிய வேண்டும் என்று எனக்குத் தெரியும் ' - கலாசார காவலர்களுக்கு ஜோதிமணி பதிலடி

கரூர் மாவட்டம், குளித்தலை பரிசல் துறையில் செயல்படும் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்தத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகரை அடுத்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று காலை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்துக்கே வந்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக, கார்த்திக்கும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க: 'என்ன உடை அணிய வேண்டும் என்று எனக்குத் தெரியும் ' - கலாசார காவலர்களுக்கு ஜோதிமணி பதிலடி

Intro:கரூர் மாவட்டம் குளித்தலை பரிசல் துறையில் செயல்படும் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது.Body:வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திக் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது.

கரூர் மாவட்டம் குளித்தலை பரிசல் துறையில் செயல்படும் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளர் ஆக கார்த்திக் பணியாற்றி வருகிறார்.

இந்தத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அலுவலகத்திற்கு இன்று காலை திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கார்த்திக் கைது செய்துள்ளனர் மேலும் இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.