ETV Bharat / state

கனமழை காரணமாக 100 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்தது - The risk of breaking the salt bridge

கன்னியாகுமரி: கன மழை காரணமாக நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேங்கை மரம் முறிந்து விழுந்தது.

100 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்தது
author img

By

Published : Sep 26, 2019, 11:08 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, செண்பகராமன்புதூர், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தோவாளை பண்டாரபுராம் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாத்து கால்வாயில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாலத்தின் அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேங்கை மரம் வேரோடு முறிந்து கால்வாய்க்கும் பாலத்திற்க்கும் குறுக்கே விழுந்தது. இதனால் கால்வாய் வெள்ளம் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

வெள்ளத்தின் அழுத்ததினால் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே அமைந்துள்ள பாலம் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பொதுபணி துறை அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மரம் முறிந்து கால்வாயில் விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

100 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்தது

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, செண்பகராமன்புதூர், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தோவாளை பண்டாரபுராம் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாத்து கால்வாயில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாலத்தின் அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேங்கை மரம் வேரோடு முறிந்து கால்வாய்க்கும் பாலத்திற்க்கும் குறுக்கே விழுந்தது. இதனால் கால்வாய் வெள்ளம் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

வெள்ளத்தின் அழுத்ததினால் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே அமைந்துள்ள பாலம் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பொதுபணி துறை அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மரம் முறிந்து கால்வாயில் விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

100 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்தது
Intro:கன மழை காரணாமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உப்பாத்து கால்வாய் பாலத்தின் அருகே 100 ஆண்டுகள் பழமையான வேங்கை மரம் முறிந்து விழுந்தது. பாலம் உடையும் அபாயம். மரத்தை முறித்து அப்புறப்படுத்தும் பணியில் பொதுபணி துறையினர் ஈடுப்பட்டு வருகிறார்கள்.Body:tn_knk_01_heve_rain_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன மழை காரணாமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உப்பாத்து கால்வாய் பாலத்தின் அருகே 100 ஆண்டுகள் பழமையான வேங்கை மரம் முறிந்து விழுந்தது. பாலம் உடையும் அபாயம். மரத்தை முறித்து அப்புறப்படுத்தும் பணியில் பொதுபணி துறையினர் ஈடுப்பட்டு வருகிறார்கள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை செண்பகராமன்புதூர் கொட்டாரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்த்து வருகிறது. குறிப்பாக தோவாளை பண்டாரபுராம் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை அருகே பண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள உப்பாத்து கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் உப்பாத்து கால்வாய்க்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் அருகே நின்று கொண்டு இருந்த சுமார்100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேங்கை மரம் வேரோடு முறிந்து கால்வாய்க்கும் பாலத்திற்க்கும் குறுக்கே விழுந்தது. இதனால் கால்வாய் வெள்ளம் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.. வெள்ளத்தின் அழுத்ததினால் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே அமைந்துள்ள பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பொது பணி துறை அதிகாரிகள் மரத்தை முறித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மரம் முறிந்து கால்வாயில் விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
விஷுவல் - கனமழையால் முறிந்து விழுந்துள்ள மரம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.