ETV Bharat / state

அத்திப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்! - அத்திப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்

கன்னியாகுமரி : கேரள மக்களின் பிரதான பண்டிகையான திருவோணம் திருவிழா குழித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அத்திப்பூவில் விநாயகர் கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
author img

By

Published : Sep 2, 2019, 11:18 PM IST

கேரள மக்களின் பிரதான பண்டிகையான திருவோணம் திருவிழா குமரி மாவட்டத்தில் பலவேறு பகுதிகளில் கோலாகலமாக தொடங்கியது. ஒரு காலத்தில் கேரளாவுடன் இணைந்திருந்த குமரி மாவட்டம் இன்றும் தனது பங்களிப்பை ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் காட்டியுள்ளது . இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அத்திப்பூ கோலமிட்டு ஊஞ்சலாடி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஓணம் கொண்டாட்டம் - அத்திப்பூ விநாயகர் கோலம்

அதேபோல குழித்துறையிலும் அத்திப்பூ கோலமிட்டு , ஊஞ்சல் ஆடி கேரள பட்டு எனப்படும் வெள்ளை, மஞ்சள் நிற ஆடையுடுத்தி ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். இன்றிலிருந்து பத்து நாட்கள் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெற்று, பத்தாம் நாளான திருவோணத் திருவிழாவன்று நிறைவுபெறும்.

கேரள மக்களின் பிரதான பண்டிகையான திருவோணம் திருவிழா குமரி மாவட்டத்தில் பலவேறு பகுதிகளில் கோலாகலமாக தொடங்கியது. ஒரு காலத்தில் கேரளாவுடன் இணைந்திருந்த குமரி மாவட்டம் இன்றும் தனது பங்களிப்பை ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் காட்டியுள்ளது . இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அத்திப்பூ கோலமிட்டு ஊஞ்சலாடி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஓணம் கொண்டாட்டம் - அத்திப்பூ விநாயகர் கோலம்

அதேபோல குழித்துறையிலும் அத்திப்பூ கோலமிட்டு , ஊஞ்சல் ஆடி கேரள பட்டு எனப்படும் வெள்ளை, மஞ்சள் நிற ஆடையுடுத்தி ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். இன்றிலிருந்து பத்து நாட்கள் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெற்று, பத்தாம் நாளான திருவோணத் திருவிழாவன்று நிறைவுபெறும்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பலவேறு பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியது. அத்தப்பூ கோலமிட்டு ஊஞ்சலாடி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Body:கேரளா மக்களின் பிரதான பண்டிகை ஓணம். கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் அஸ்தம் நட்சத்திர தினமான இன்று தொடங்கியது. ஒரு காலத்தில் கேரளாவுடன் இணைந்திருந்த குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று தொடங்கியது.
பல்வேறு இடங்களில் அத்தப்பூ கோலம் போட்டு, ஓண ஊஞ்சல் கட்டி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
குழித்துறையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் அஸ்த்தம் நட்சத்திர தினத்தை ஒட்டி இன்று மக்கள் அத்தபூ கோலம் போட்டனர். மஞ்சள் நிறத்தில் ஓணக்கோடி என அழைக்கப்படும் சால்வை மற்றும் புத்தாடை அணிந்தும், பெண்கள் கேரளா உடை அணிந்து ஒண ஊஞ்சல் கட்டி ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்றிலிருந்து பத்தாம் நாள் திருவோணம் பண்டிகை நடைபெற உள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.