ETV Bharat / state

மீனவர்களை மீட்டு தாருங்கள்: வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை

author img

By

Published : Nov 2, 2019, 1:23 PM IST

கன்னியாகுமரி: மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்று வீடு திரும்பாத குமரி மாவட்ட மீனவர்களை மீட்டு தாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஹெச். வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

MP Vasanthakumar requests to rescue fishermen, மீனவர்களை மீட்டுத்தரக்கோரி எம்பி வசந்தகுமார் மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை

கன்னியாகுமரி வள்ளவிளை பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க 8 படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒரு படகில் சென்ற மீனவர்கள் மட்டும் வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள மீனவர்கள் குறித்தும் அவர்கள் சென்ற 7 படகுகள் பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஹெச். வசந்த குமார் எம்.பி. தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மீனவர்கள், 65க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆபத்தில் இருப்பதாகவும், அவர்களை உடனடியாக மீட்டுத்தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஹெச். வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை

தொடர்ந்து பேசிய ஹெச். வசந்தகுமார் எம்.பி., “இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு கப்பல்கள் மூலம் இந்த மீனவர்களை மீட்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 78 மீனவர்கள் மாயம்!

கன்னியாகுமரி வள்ளவிளை பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க 8 படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒரு படகில் சென்ற மீனவர்கள் மட்டும் வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள மீனவர்கள் குறித்தும் அவர்கள் சென்ற 7 படகுகள் பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஹெச். வசந்த குமார் எம்.பி. தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மீனவர்கள், 65க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆபத்தில் இருப்பதாகவும், அவர்களை உடனடியாக மீட்டுத்தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஹெச். வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை

தொடர்ந்து பேசிய ஹெச். வசந்தகுமார் எம்.பி., “இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு கப்பல்கள் மூலம் இந்த மீனவர்களை மீட்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 78 மீனவர்கள் மாயம்!

Intro:கரை திரும்பாத மீனவர்களை கப்பல்கள் மூலம் தேடி கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தகுமார் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.Body:tn_knk_05_vasanthakumar_request_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கரை திரும்பாத மீனவர்களை கப்பல்கள் மூலம் தேடி கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தகுமார் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
8 படகுகளில் ஒரு படகு கரைத்திரும்பி உள்ள நிலையில் 7 படகுகளில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்களை மீட்க அரசு கால தாமத படுத்தும் நிலையில் வள்ளவிளை மீனவர்கள் 40 விசை படகுகளில் சென்று தேட முடிவு.அதற்கு அரசு டீசல் மானியம் வழங்க கோரிக்கை.வள்ள விளையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு.கூட்டத்தில் எம் பி வசந்தகுமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு. மனித உயிர் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் புயலின் போது உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. ஓக்கி புயலின் போது 35 உயிரிழப்புகள் வள்ளவிளை கிராமத்தில் ஏற்பட்டு உள்ளது. தற்போது வள்ள விளை கிராமத்தில் ஐந்து விசை படகுகள் குறித்த தகவல் கிடைக்க வில்லை. அதில் 65 மீனவர்கள் உள்ளனர். மேலும் இரவி புத்தன் துறை, மிடாலம் கிராமத்தில் இரண்டு விசை படகுகளில் 30 பேர் உள்ளனர். அவர்களை கப்பல் மூலம் தேடி கண்டுபிடித்து தர வேண்டும். இல்லையெனில் மீனவர்கள் தேடி கண்டு பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தகுமார் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.