ETV Bharat / state

பாஜக ஆள் பிடிக்கும் வேலையை செய்கிறது: எம்.பி.வசந்தகுமார் - காங்கிரஸ்

கன்னியாகுமரி: கார்நாடகவில் செய்தது போல அனைத்து மாநிலங்களிலும் ஆள் பிடிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் தெரிவித்தார்.

Vasantha kumar mp
author img

By

Published : Aug 14, 2019, 5:28 PM IST

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நாகர்கோவில் அருகே புத்தரியில் தேர்தல் நன்றி அறிவிப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," தமிழ்நாட்டில் ஏரி,குளங்கள் தூர்வாரப்படுவதாக கூறுகிறார்கள்.ஆனால் அவை முறையாக தூர்வாரப்படவில்லை. கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரை தேக்கி வைக்கும் அணைகள் பாரமரிக்கப்படாமல் இருக்கிறது.

எம்.பி.வசந்தக்குமார் பேட்டி

பாஜக அரசு இருட்டுக்குள் சட்டம் போட்டு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக வைத்துள்ளனர்.மேலும் கர்நாடகாவில் சட்டப்பேரவை உறுப்பினர்களை ஆள்பிடித்து ஆட்சியைக் கவிழ்த்தனர்.அதுபோல அனைத்து மாநிலங்களிலும் ஆள் பிடிக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது" என்றார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நாகர்கோவில் அருகே புத்தரியில் தேர்தல் நன்றி அறிவிப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," தமிழ்நாட்டில் ஏரி,குளங்கள் தூர்வாரப்படுவதாக கூறுகிறார்கள்.ஆனால் அவை முறையாக தூர்வாரப்படவில்லை. கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரை தேக்கி வைக்கும் அணைகள் பாரமரிக்கப்படாமல் இருக்கிறது.

எம்.பி.வசந்தக்குமார் பேட்டி

பாஜக அரசு இருட்டுக்குள் சட்டம் போட்டு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக வைத்துள்ளனர்.மேலும் கர்நாடகாவில் சட்டப்பேரவை உறுப்பினர்களை ஆள்பிடித்து ஆட்சியைக் கவிழ்த்தனர்.அதுபோல அனைத்து மாநிலங்களிலும் ஆள் பிடிக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது" என்றார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தரியில் கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் தேர்தல் நன்றி அறிவிப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது, பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆள் பிடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது என்று பேட்டியளித்தார்.

Body:கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்த குமார் நாகர்கோவில் அருகே புத்தரியில் தேர்தல் நன்றி அறிவிப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் நான்கு வழி சாலை திட்டத்திற்காக மத்திய அரசு பாசன குளங்களை அழித்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வயிற்றில் அடித்து துரோகம் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் குளங்களில் தூர் வார படுவதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த குளங்களிலும் நீர் மேலாண்மை மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை.
இருட்டுக்குள் சட்டம் போட்டு காஷ்மீர் மாநிலத்தின் பதவியை இறக்கம் செய்து உள்ளர்கள். சிதம்பரத்தை நாட்டின் பாரம் என கூறுவது தேவை இல்லாதது. பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆள் பிடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.