ETV Bharat / state

வெளுத்து வாங்கும் பருவமழை: திற்பரப்பு அருவியில் வெள்ளம்!

author img

By

Published : Jun 7, 2020, 9:42 PM IST

கன்னியாகுமரி: மாவட்டத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்
திற்பரப்பு அருவியில் வெள்ளம்

கேரள மாநிலத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
இதேபோல் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
இதேபோல் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாலத்தீவிலிருந்து தூத்துக்குடி வந்த ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.