ETV Bharat / state

குளத்தை தூர்வார பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு!

author img

By

Published : Oct 18, 2019, 2:33 PM IST

குமரி: ஐந்து கிராமங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வண்ணாங்குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கீழ்குளம் ஊர் மக்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

vannangulam

குமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட மக்களின் நீர் ஆதாரமாக வண்ணாங்குளம் விளங்கியது. இந்த குளமானது பல வருடங்களாக தூர்வாரப்படமால் இருக்கிறது. இதனால் இந்தக்குளம் மாசடைந்து சுகாதார கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள ஐந்து ஊர்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வண்ணாங்குளம் தூர்வாரப்படாததால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிரிட முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வண்ணாங்குளத்தை தூர்வார பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணாங்குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கீழ்குளம் பகுதி ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐயம் வாட்ச்சிங் யூ... சிசிடிவியில் சிக்கிய டயர் திருடர்கள்!

குமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட மக்களின் நீர் ஆதாரமாக வண்ணாங்குளம் விளங்கியது. இந்த குளமானது பல வருடங்களாக தூர்வாரப்படமால் இருக்கிறது. இதனால் இந்தக்குளம் மாசடைந்து சுகாதார கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள ஐந்து ஊர்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வண்ணாங்குளம் தூர்வாரப்படாததால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிரிட முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வண்ணாங்குளத்தை தூர்வார பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணாங்குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கீழ்குளம் பகுதி ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐயம் வாட்ச்சிங் யூ... சிசிடிவியில் சிக்கிய டயர் திருடர்கள்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் கல்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு நீராதாரமாக விளங்கிய வண்ணாங்குளம் தூர்வாராததால் குளம் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Body:குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா ஊராட்சி ஒன்றிய கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய வண்ணாங்குளம் பல வருடங்களாக தூர்வாரப்படவில்லை.
இதனால் குளம் மாசு அடைந்து சுகாதார கோடு ஏற்பட்டு அந்த பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள ஐந்து ஊர்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வண்ணாங்குளம் தூர்வாரப்படாததால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயிரிடமுடியாமல் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாழும் நிலையும் ஏற்ப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இக்குளத்தை நம்பி பல மையில் தூரத்திலிருந்தும் மக்கள் குளிப்பதுக்கும் துணி சலவை செய்வதுக்கும் வருவதுண்டு. ஐந்து ஊர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் குளமான வண்ணாங்குளம் தற்போது நீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் நோய்கள் உருவாகி பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணாங்குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன் பெரும் வகையிலும் ஆரோக்கியமான சூழலை ஏற்ப்படுத்த வேண்டும் என கீழ்குளம் பகுதி ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.