ETV Bharat / state

தாயிடம் பால் குடித்த குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு!

author img

By

Published : Dec 9, 2019, 10:36 AM IST

கன்னியாகுமரி: தாயிடம் பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suffocates-death
suffocates-death

கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டிதோப்பு, உச்சம்பறை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு ஐந்து மாதங்களில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இக்குழந்தைக்கு அவரின் தாய் நேற்று இரவு தாய்பால் கொடுத்துள்ளார். ஆனால், இரவு நேரம் என்பதால் குழுந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்று தெரிகிறது. இதானல் வயிற்று பசி காரணமாக இன்று காலை தாயிடம் குழந்தை அவசர அவசரமாக பால் குடித்தபோது, குழந்தைக்கு புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

தாயிடம் பால் குடித்த குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத் திணறி ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயிடம் பால் குடித்த ஐந்து மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நீருக்காக சாலையைக் கடந்த புள்ளி மான்' - நொடியில் வாகனம் மோதி உயிர் பிரிந்த சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டிதோப்பு, உச்சம்பறை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு ஐந்து மாதங்களில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இக்குழந்தைக்கு அவரின் தாய் நேற்று இரவு தாய்பால் கொடுத்துள்ளார். ஆனால், இரவு நேரம் என்பதால் குழுந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்று தெரிகிறது. இதானல் வயிற்று பசி காரணமாக இன்று காலை தாயிடம் குழந்தை அவசர அவசரமாக பால் குடித்தபோது, குழந்தைக்கு புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

தாயிடம் பால் குடித்த குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத் திணறி ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயிடம் பால் குடித்த ஐந்து மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நீருக்காக சாலையைக் கடந்த புள்ளி மான்' - நொடியில் வாகனம் மோதி உயிர் பிரிந்த சோகம்!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி தாயிடம் அருகே அவசர அவசரமாக தாய்பால் குடித்ததில் ஐந்து மாத குழந்தை மூச்சு திணறி பரிதாப சாவு.Body:tn_knk_03_child_deth_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி தாயிடம் அருகே அவசர அவசரமாக தாய்பால் குடித்ததில் ஐந்து மாத குழந்தை மூச்சு திணறி பரிதாப சாவு.

கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டிதோப்பு அருகே உச்சம்பறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து. இவருக்கு ஐந்து மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று காலை மாரிமுத்துவின் மனைவி குழந்தைக்கு தாய்பால் கொடுத்துள்ளார். இரவு நேரத்தில் சரியாக பால் குடிக்காததாலும் வயிறு பசி அதிககமாக இருந்த காரணத்திலும் தாயிடம் குழந்தை அவசர அவசரமாக தாய் பால் குடித்துள்ளது. இதில் குழந்தைக்கு தாய் பால் புரையேரியது. இதனால் குழந்தை மூச்சு விட சிரம்பட்டுள்ளது. இதனை கண்ட மாரிமுத்து மற்றும் அவர் மனைவியும் குழந்தையை எடுத்து கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் குழந்தையை பரிசோதித்த மாருத்துவர்கள் மூச்சு திணறி ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இதனை கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி அழுதார்கள். தாயிடம் பால் குடித்த ஐந்து மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.