ETV Bharat / state

வேன் மீது லாரி மோதி கோர விபத்து; 11 பேர் படுகாயம்! - Kancheepuram

காஞ்சிபுரம்: வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேன்
author img

By

Published : Jul 2, 2019, 7:27 PM IST

சென்னை கேளம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள், இரவு பணியை முடித்து விட்டு வேன் மூலம் வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வேப்பஞ்செரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பாண்டிச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி வந்த லாரி, வேன் மீது வேகமாக மோதியதில் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த ஒரு பெண், 9 ஆண்கள், வேன் ஓட்டுநர் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த வாகன ஓட்டிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேன் ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வேன் மீது லாரி மோதி கோர விபத்து

வேன் மீது லாரி மோதி 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள், இரவு பணியை முடித்து விட்டு வேன் மூலம் வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வேப்பஞ்செரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பாண்டிச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி வந்த லாரி, வேன் மீது வேகமாக மோதியதில் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த ஒரு பெண், 9 ஆண்கள், வேன் ஓட்டுநர் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த வாகன ஓட்டிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேன் ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வேன் மீது லாரி மோதி கோர விபத்து

வேன் மீது லாரி மோதி 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள வேப்பஞ்சேரி கிராமத்தில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கடற்கரை சாலையில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது


Body:கேளம்பாக்கத்தில் இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய வேன் ஒன்று பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு ஆசிட் எடுத்துச் சென்ற லாரி மீது மோதியதால்சாலை விபத்துக்குள்ளாகியது இதற்கு வேன் ஓட்டுனரின் தூக்க கலக்கம் ஏ காரணம் என்கின்றனர் பொதுமக்கள் வேனில் அமர்ந்து இருந்த ஒன்பது ஆண் ஒரு பெண் டிரைவர் உட்பட 11 பேருக்கும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது


Conclusion:இந்த விபத்தினை வந்து பழகிவிட்ட கொளத்தூர் காவல் நிலைய அதிகாரி வேன் ஓட்டுனரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.