ETV Bharat / state

ஜமாபந்தி கூட்டம்; கடைசி நாளில் 859 மனுக்கள் பெறப்பட்டன!

author img

By

Published : Jun 12, 2019, 11:54 AM IST

காஞ்சிபுரம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கடைசி நாளான இன்று பயனாளிகளுக்கு மொத்தமாக 859 மனுக்களும், 168 சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஜமாபந்தி கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் 1428 பசலி வருவாய் தீர்வாயம் என்கின்ற ஜமாபந்தி கூட்டம் இறுதிநாளாக10ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மக்களவை உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் கலந்துகொண்டு மனுதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

மே 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்த ஜமாபந்தி கூட்டத்தில் மொத்தமாக 859 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தீர்வு செயல்பட்ட மனுக்கள் 473 நேரடி விசாரணைக்காக 386 மனுக்களும் பெறப்பட்டன.

இதில் பட்டா மாறுதலுக்கு 67 மனுக்கள் வந்தன. அதில் 31 மனுக்கள் ஏற்கப்பட்டு 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நிலுவையில் 22 மனுக்கள் வைக்கப்பட்டுள்ளன. உட்பிரிவு பட்டாவுக்கு 558 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 29 மனுக்கள் ஏற்கப்பட்டு 74 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 55 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

பட்டா நகல் 10 பெறப்பட்டு பத்தும் ஏற்கப்பட்டது. இலவச வீட்டு மனை பட்டா 109 மனுக்கள் பெறப்பட்டன 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 24 மனுக்கள் நிலுவையில் உள்ளன.முதியோர் உதவித்தொகைக்காக 58 மனுக்கள் பெறப்பட்டன அதில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டு 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஜமாபந்தி கூட்டம் கடைசி நாளில் 859 மனுக்கள் பெறப்பட்டன!

மொத்தமாக ஜமாபந்தி கூட்டத்தில் 168, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன இதை பெற்று பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இதற்கான செலவுகள் ஒரு கோடியே 71 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஜமாபந்தி கூட்டங்கள் அடிக்கடி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் 1428 பசலி வருவாய் தீர்வாயம் என்கின்ற ஜமாபந்தி கூட்டம் இறுதிநாளாக10ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மக்களவை உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் கலந்துகொண்டு மனுதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

மே 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்த ஜமாபந்தி கூட்டத்தில் மொத்தமாக 859 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தீர்வு செயல்பட்ட மனுக்கள் 473 நேரடி விசாரணைக்காக 386 மனுக்களும் பெறப்பட்டன.

இதில் பட்டா மாறுதலுக்கு 67 மனுக்கள் வந்தன. அதில் 31 மனுக்கள் ஏற்கப்பட்டு 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நிலுவையில் 22 மனுக்கள் வைக்கப்பட்டுள்ளன. உட்பிரிவு பட்டாவுக்கு 558 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 29 மனுக்கள் ஏற்கப்பட்டு 74 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 55 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

பட்டா நகல் 10 பெறப்பட்டு பத்தும் ஏற்கப்பட்டது. இலவச வீட்டு மனை பட்டா 109 மனுக்கள் பெறப்பட்டன 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 24 மனுக்கள் நிலுவையில் உள்ளன.முதியோர் உதவித்தொகைக்காக 58 மனுக்கள் பெறப்பட்டன அதில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டு 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஜமாபந்தி கூட்டம் கடைசி நாளில் 859 மனுக்கள் பெறப்பட்டன!

மொத்தமாக ஜமாபந்தி கூட்டத்தில் 168, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன இதை பெற்று பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இதற்கான செலவுகள் ஒரு கோடியே 71 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஜமாபந்தி கூட்டங்கள் அடிக்கடி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் இன்று k1428 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் )என்கின்ற ஜமாபந்தி கூட்டம் இறுதி நாள் நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதய வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் மனுதாரர்களுக்கு விண்ணப்பித்த சான்றிதழ்களை வாங்கினார்கள்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் இன்று 1428 பசலி வருவாய் தீர்வாயம் என்கின்ற ஜமாபந்தி கூட்டம் இறுதிநாள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இதற்கு சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் இதய வர்மன் கலந்து கொண்டு மனுதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.
29. 5 .2019 முதல் தொடங்கி 11 .5 .2019 வரை நடைபெற்ற இந்த ஜமாபந்தி கூட்டத்தில் மொத்தமாக 859 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் தீர்வு செயல்பட்ட மனுக்கள் 473 தீர்வு காணப்பட்ட சதவீதம் 55% நிலுவை நேரடி விசாரணைக்காக 386 மனுக்களும் பெறப்பட்டன.
இதில் பட்டா மாறுதலுக்கு 67 மனுக்கள் வந்தன 31 மனுக்கள் ஏற்கப்பட்டு 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நிலுவையில் 22 மனுக்கள் வைக்கப்பட்டுள்ளது.
உட்பிரிவு பட்டாவுக்கு 558 மனுக்கள் பெறப்பட்டன 29 மனுக்கள் ஏற்கப்பட்டு 74 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 55 மனுக்கள் நிலுவையில் உள்ளன .
பட்டா நகல் 10 பெறப்பட்டு பத்தும் ஏற்கப்பட்டது இலவச வீட்டு மனை பட்டா 109 மனுக்கள் பெறப்பட்டன 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 24 மனுக்கள் நிலுவையில் உள்ளது.
முதியோர் உதவித்தொகை 58 மனுக்கள் பெறப்பட்டது 37 மனுக்கள் ஏற்கப்பட்டு 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் உள்ளன 243 மனுக்கள் பெறப்பட்டனஅனைத்தும் நிலுவையில் உள்ளன.
சுருக்கமான விவரம் ஏற்கப்பட்ட மனுக்களில் உள்ளன பெருந்துறை சார்ந்த மனுக்கள் 27 மனுக்கள் பெறப்பட்டன 27ம் நிலுவையில் உள்ளன.
சிறு குறு விவசாயி சான்றிதழ் 187 மனுக்கள் பெறப்பட்டன 187 மனுக்களும் ஏற்கப்பட்டன.
மொத்தமாக ஜமாபந்தி கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் 859 மனுக்கள் இதில் ஏற்கபட்டவை 294 மனுக்கள் தள்ளுபடி செய்தது 179 மனுக்கள் நிலுவையில் உள்ளது .
386 மனுக்கள்.
ஏற்கப்பட்ட மனுக்களில் மொத்தம் பயனாளிகளுக்கு பட்டா முழு புலம் 31 பட்டா உட்பிரிவு 29 முதியோர் உதவித்தொகை 12 மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை இரண்டு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை 7 ,புதிய குடும்ப அட்டை 25 ,சிறு விவசாய சான்று 56, மொத்தமாக ஜமாபந்தி கூட்டத்தில் 168, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன .
இதை பெற்று பயனாளிகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தனர் இதற்கான செலவுகள் ஒரு கோடியே 71 லட்சத்து 15 ஆயிரத்து 500 மட்டுமே மொத்த செலவாகும்.


Conclusion:இத்திரு வாரத்தில் சான்றிதழ் பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதுபோன்ற ஜமாபந்தி கூட்டங்கள் அடிக்கடி நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.